மரண அறிவித்தல்

செல்வநாயகம் அருணாசலம்

தோற்றம்: 15.01.1934   -   மறைவு: 15.04.2017

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கண்டி, கிளிநொச்சி, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் அருணாசலம் அவர்கள் 15-04-2017 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் பாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் செல்வலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கராணி(ராணி) அவர்களின் பாசமிகு கணவரும்,

சுப்பிரமணியம்(சுப்ரா) அவர்களின் அன்புத் தந்தையும்,

சிவமணி அகஸ்தியன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

வக்சலா(வக்சி) அவர்களின் அன்பு மாமனாரும்,

சிவாஜினி(Jiny) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : ஞாயிற்றுக்கிழமை 16/04/2017, 01:00 பி.ப — 03:00 பி.ப
இடம் : Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி : ஞாயிற்றுக்கிழமை 16/04/2017, 03:00 பி.ப — 05:00 பி.ப
இடம் : Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி : ஞாயிற்றுக்கிழமை 16/04/2017, 05:30 பி.ப — 06:00 பி.ப
இடம் : Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சுப்ரா(மகன்) — கனடா
தொலைபேசி : +19059403089