மரண அறிவித்தல்

திருமதி நல்லதங்கம் அம்பலவாணர்

தோற்றம்: 17.05.1937   -   மறைவு: (12.11.2017) ஞாயிற்றுக்கிழமை

உசனை பிறப்பிடமாகவும், விடத்தற்பளையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி நல்லதங்கம் அம்பலவாணர் நேற்று (12.11.2017) ஞாயிற்றுக்கிழமை சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா – அன்னப்பிள்ளை தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான இராமநாதர் – உமையாத்தை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற அம்பலவாணரின் அன்பு மனைவியும்,  நல்லதம்பியின் சகோதரியும், பாக்கியதேவி ( சுவிஸ்),  காலஞ்சென்ற மல்லிகாதேவி ( டென்மார்க் ),  மற்றும் ஜெயதேவன் ( நோர்வே),  நகுலாதேவி,  சத்தியாதேவி  ( டென்மார்க் ), ஜெயதீபா (கனடா) ஆகியோரின் அன்பு தாயாரும், சிவபாதம், ஜெயராஜா, சுலோசனாதேவி,  கந்தசாமி,  பிரேமானந்தம்,  ராஜேந்திரம் ஆகியோரின் அன்பு மாமியும், பராசத்தியின் மைத்துனியும்,  டிலக்சி, சகான், இந்துஜா – சாரங்கன், சாரங்கி, கிரிசாந், செந்தூரன் – துவாரகா, செந்தூபியா – அச்சுதன்,  பிருந்தூபியா – வசந்தரூபன்,  துவரகன், கஸ்தூரியா – தனுசன், பிரசீத், பிரீத்தி, குலேன் ஆகியோரின் அன்பு பேர்த்தியும்  லாஷியா , லாதுசா,  அகரன், ஸதுர்யா, ஆருக்சன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை  (14.11.2017)  செவ்வாய்க்கிழமை முற்பகல் 2  மணியளவில் அன்னாரின் விடத்தற்பளை இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக உசன் ஈசக்காடு இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

விடத்தற்பளை,
மிருசுவில்.

 

நிகழ்வுகள்
தகனம்
திகதி : (14.11.2017)  செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.00
இடம் : உசன் ஈசக்காடு இந்து மயானம்
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 077 615 35 51