மரண அறிவித்தல்

பற்றிக் ஜெயராசா (ஓய்வு பெற்ற நகரசபை மேற்பார்வையாளர் )

பற்றிக் ஜெயராசா  (ஓய்வு பெற்ற நகரசபை மேற்பார்வையாளர் ) நேற்று  (16.07.2017) ஞாயிற்றுகிழமை காலமாகிவிடடார்.
அன்னார் காலம்சென்ற  பத்தரிசியார் அன்னம்மா தாம்பத்தியரின் அன்பு  மகனும் காலம்சென்ற மேரிநேசமணியின் அன்பு  கணவரும் ஜெயந்தினி (ஆசிரியர் யா / விக்கினேஸ்வரா கல்லூரி ),மேரிசாந்தினி , மீறினாரோயினி , அனிற்றாஜெஸ்வந்தி, காலம்சென்ற யூட்ராயன், காலம்சென்ற யூட்ரஜனி ஆகியோரின் அன்பு தந்தையும்  நாகராசா (ஆசிரியர் , யா/நெல்லியடி மத்திய கல்லூரி), பிரகலாதன், யஸ்ரின்,காலம்சென்ற நித்தியசெல்வன் ஆகியோரின் அன்பு மாமனும் ஆர்த்தனா, அபிரா, அஜித்ரா,மாதுளன், நிகரிலான், ஆதிரை, அனானியா , ஆகியோரின் அன்பு  பேரனுமாவார்.

அன்னாரின்  பூதவுடல்  இன்று (17.07.2017) திங்கட்கிழமை  மு .ப 10.00க்கு  வதிரி அந்தோனியார்  ஆலயத்தில்  நல்லடக்க  ஆராதனை நிகழ்த்தப்பட்டு  பின்னர்  நல்லடக்கத்திற்காகக கிரிப்பல்லி  சேமக்காலைக்கு  எடுத்து  செல்லப்படும் .இந்த  அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
கிரிப்பல்லி சேமக்காலை
திகதி : 17.07.2017
இடம் :
தொடர்புகளுக்கு
வே.நாகராசா (மருமகன்)
தொலைபேசி : 0779141799