மரண அறிவித்தல்

திரு பாலசுப்பிரமணியம் கிருஷ்ணா (அப்பன்)

தோற்றம்: 22.04.1972   -   மறைவு: 25.10.2017

 

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் கிருஷ்ணா அவர்கள் 25-10-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பாலசுப்பிரமணியம் தங்கம் தம்பதிகளின் பாசமிகு மகனும், நல்லையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், பாமாதேவி(கமநல சேவை உத்தியோகத்தர்- நல்லூர்) அவர்களின் அன்புக் கணவரும், ஜெயலட்சுமி(ஜெயா), விசியலட்சுமி(விசியா), தனலட்சுமி(தனம்- ப.நோ.கூ யூனியன்), இராசலெட்சுமி(ராசி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், துரைசிங்கம்(ஓய்வுபெற்ற D.P.D.H.S காரியாலயம்- மன்னார்), சித்திரசேனன்(ஓய்வுபெற்ற பல நோக்கு கூட்டுறவு சங்கம்), சத்தியசிறி(பத்திரிகை காரியாலயம்- யாழ்ப்பாணம்), அன்பழகன்(கண்ணன்- பிரான்ஸ்), கயமுகநாதன், கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும், விபூசன், லக்சன், சாருயன், நன்சிகா, டனுக்சன், தேனுயன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-10-2017 வியாழக்கிழமை அன்று நீர்வேலி மேற்கில் நடைபெற்று பின்னர் மாசுவன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 26.10.2017
இடம் : மாசுவன் இந்து மயானத்தில்
தொடர்புகளுக்கு
ஜெயா — இலங்கை
கைப்பேசி : +94765414517
விசியா — இலங்கை
கைப்பேசி : +94771726685
தனம் — இலங்கை
கைப்பேசி : +94778649234
ராசி — பிரான்ஸ்
தொலைபேசி : +33954450733
கைப்பேசி : +33783623538