மரண அறிவித்தல்

திரு ராசா தம்பித்துரை

தோற்றம்: 6 யூலை 1934   -   மறைவு: 6 பெப்ரவரி 2017

யாழ். பலாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பு சரஸ்வதி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட ராசா தம்பித்துரை அவர்கள் 06-02-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ராசா, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவக்கொழுந்து அவர்களின் அன்புக் கணவரும்,

சிவஞானமங்கை(லண்டன்), செல்வநாதன்(லண்டன்), கணேசகுகநாதன்(லண்டன்), மங்கையக்கரசி(இலங்கை), கமலாதேவி(இலங்கை), இராஜகோபால்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பூமணி, சின்னம்மா, காலஞ்சென்ற சின்னத்தம்பி, பாக்கியம், செல்லம்மா, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவகுமார்(லண்டன்), விஜிதா(லண்டன்), சிவரஞ்சினி(லண்டன்), யோகேந்திரராஜா(பிரான்ஸ்), ஆனந்தராஜா(டோஹா), சாலினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அரவிந்தன், விஸ்ணு, அஸ்வினி, அனுஷன், சர்வினா, அஜந்தாஸ், சஜிந்தா, சங்கமி, அபிநயா, சகினா, அனோச்சியா, அஸ்வின், அனுஸ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தீர்த்தாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்
பூதவுடல் தகனம்
திகதி : 12-02-2017
இடம் : தீர்த்தாங்குளம் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
சிவக்கொழுந்து — இலங்கை
கைப்பேசி : +94778599473