பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ….

அடுத்த அகவையில் அடியெடுத்து வைப்பவனே ! அடுத்த தலைமுறைக்கும் அண்ணணாய் இருப்பவனே ! தேவைக்கு சேவைசெய்யும் சேவகனாய் உனை பார்த்தோம் பாத்திரம் அறிந்திடும் பாவலனாயும் பார்த்தோம் … காலத்தை அறிந்து செய்யும் கர்மவீரனாய் பார்த்தோம் ஈழத்தை உணர்ந்து வாழும் -உன் உண்மையையும் பார்த்தோம் …. இன்னும் பல ஆண்டுகள் ஈழத்தில் நீர் இருந்து -தமிழர் தாகத்தை தனித்திட வாழ்த்துகின்றோம் வாழியவே !!

வாழ்த்துபவர்கள்- தென்மராட்சி இளைஞர் அணியினர்.