பூப்புனித நீராட்டு விழா

செல்வி. சுருதி சாத்தியமூர்த்தி

திரு. திருமதி சத்தியமூர்த்தி சுஜாதா தம்பதிகளின் ஏக புதல்வி சுருதி அவர்களின் பூப்பூனித நீராட்டு விழாவது இன்று ஞாயிற்றுக்கிழமை (09.10.2016) இடம்பெற்றது.

இந் நிகழ்வானது இன்று காலை 8.44 – 10.30 சுப முகூர்த்த வேளையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்து எமது புத்திரியை வாழ்த்திச் சென்ற அனைவருக்கும் எமது மனமுவர்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

செல்வி சுருதி அவர்களுக்கு தமிழ் சி என் என் சார்பாக வாழ்த்துகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

fu2