ஆன்மிகமும் ஜோதிடமும்

இன்றைய ராசி பலன்!(09/10/2022)

மேஷ ராசி அன்பர்களே!   மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆனால், திடீர் செலவுகள் அதிகரிப்பதால் கையிருப்பு குறை வதுடன் சிலர் கடன் வாங்கவும் நேரிடும். நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக ...

மேலும்..

கச்சாய் கண்ணகை அம்மன் ஆலய புனரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்…!

கச்சாய் கண்ணகை அம்மன் ஆலய புனரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்...! கண்ணகை அம்மன் பக்த அடியார்களே...!   வரலாற்று புகழ்மிக்க கச்சாய் கண்ணகை அம்மன் ஆலய பரிபாலன சபையின் மாதாந்த நிர்வாகக்கூட்டமும் ஆலய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலும் ஆலய முன்றலில் நடைபெறவுள்ளதனால் அனைத்து நிர்வாக அங்கத்தவர்களையும்,ஊர்ப்பெரியவர்கள், நலன்விரும்பிகள் ...

மேலும்..

இன்றைய ராசிபலன்..!!

இன்றைய ராசிபலன்..!! மேஷ ராசி அன்பர்களே! சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பணவரவு இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்துச் செல்லவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். இன்று முருகப் பெருமானை வழிபட முயற்சிகள் பலிதமாகும். அசுவினி நட்சத்திரத்தில் ...

மேலும்..

இன்றைய ராசிபலன்!

இன்றைய ராசிபலன்! 11-08-2021 மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிதாக ஒரு உற்சாகம் தரக்கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவி இருக்கும் இடையே இருந்த பரஸ்பர ஒற்றுமை மேலோங்கும். சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்க்கும் அதிர்ஷ்டம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் ...

மேலும்..

அம்மனுக்குரிய ஆடிப்பூரமும் அதன் மகத்துவமும்!

  அம்மனுக்குரிய ஆடிப்பூரமும் அதன் மகத்துவமும்! இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய், ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் கிடைக்கும். இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள். ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும். இந்த ...

மேலும்..

கன்னிப்பெண்கள் துயர் போக்கும் ஆடிச்செவ்வாய்!

கன்னிப்பெண்கள் துயர் போக்கும் ஆடிச்செவ்வாய்! “ஆடிச் செவ்வாய் தேடிப் பிடி”தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. எனினும் இவை அனைத்தைக் காட்டிலும் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.பொதுவாக ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. ஆடி மாதத்தில், சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கிறான். கடகம் இராசி சந்திரனின் ஆட்சி வீடாகும். சிவ ...

மேலும்..

இன்றைய ராசிபலன் இந்தராசிகாறருக்கு இவ்வளவு நன்மையாம்!

இன்றைய ராசிபலன் இந்தராசிகாறருக்கு இவ்வளவு நன்மையா ? 09-08-2021 மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் சுப யோகம் உண்டாகும். தடைப்பட்ட காரியங்கள் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். சுய தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். புதிய தொழில் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் எப்படி உங்களுக்கு?

இன்றைய ராசிபலன் எப்படி உங்களுக்கு? 09-08-2021 மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் சுப யோகம் உண்டாகும். தடைப்பட்ட காரியங்கள் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். சுய தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். புதிய தொழில் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு ...

மேலும்..

ஆடி அமாவாசை அளவற்ற புண்ணியம் தரும் முன்னோர் வழிபாடு!

ஆடி அமாவாசை அளவற்ற புண்ணியம் தரும் முன்னோர் வழிபாடு!   முன்னோர் வழிபாடு மகத்தான ஒன்று. நம் ஞானநூல்கள் பலவும் நமக்கான பலவகைக் கடமைகளைச் சுட்டிக்காட்டி, அவசியம் அவற்றைச் செய்யும்படி பணிக்கின்றன. அவற்றில் முன்னோர் வழிபாடும் ஒன்று. திதி கொடுப்பது மற்றும் அமாவாசை தர்ப்பணம் அளிப்பது முன்னோரின் ஆசியையும் அருளையும் பெற்றுத் தரும். நம் முன்னோருக்குத் தர்ப்பணம் செய்வதால், எள்ளும் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் எப்படி உங்களுக்கு?

  பிலவ வருடம் ஆடி 23 ஆம் தேதி ஆடி 08,2021, ஞாயிற்றுக்கிழமை. அமாவாசை திதி இரவு 07.20 மணி வரை அதன் பின் பிரதமை திதி. பூசம் காலை 08.15 மணி வரை அதன் பின் ஆயில்யம். சந்திரன் இன்றைய தினம் கடக ராசியில் பயணம் செய்கிறார். தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. ...

மேலும்..

இன்றைய ராசிபலன் எப்படி உங்களுக்கு?

  மேஷம் இன்று வீண்கவலை இருக்கும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை வரும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் சுறுசுறுப்பு காணப்படும். மற்றவர்களை விட கூடுதலாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5 ரிஷபம் இன்று எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். ஆன்மிக பணிகளில் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் எப்படி உங்களுக்கு?

இன்றைய ராசிபலன் எப்படி உங்களுக்கு? மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத சில நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நேர்மறை ஆற்றல் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலட்சியம் இல்லாமல் எதிலும் கவனத்துடன் செயல்படுவது உத்தமம். பொருளாதாரம் சீராக இருக்கும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை. ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய ...

மேலும்..

இன்றைய ராசிபலன் எப்படி உங்களுக்கு?

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் விருத்தி ஏற்பட புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிக லாபம் காண்பீர்கள். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. புதிய பொருட்கள் வாங்கும் முயற்சியில் சாதகமான பலன்களை பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் வெற்றி காணக்கூடிய அற்புதமான ...

மேலும்..

இன்றைய ராசிபலன் எப்படி உங்களுக்கு?

இன்றைய ராசிபலன் எப்படி உங்களுக்கு? மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்பு பூர்த்தி அடைவதில் கால தாமதங்கள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபார விருத்தி பெற கூடுதல் உழைப்பை செலுத்த வேண்டி வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி கிடைக்கும். பொருளாதார ரீதியாக விஷயங்களில் ஏற்றம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் ...

மேலும்..

கரூரில் கண் திறந்த அம்மன் செல்ஃபி எடுக்கக் குவிந்த மக்கள்!

கரூர் அருகே உள்ள வாங்கப்பாளையம் பகுதியில் உள்ள காந்தி நகரில் எல்லை வாங்கலம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. சுமார் 60 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே வணங்கி வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகக் குறிப்பிட்ட கோயிலுக்குப் பலரும் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.   ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையான இன்று, கோயிலின் ...

மேலும்..