இணுவையூர் ச.வே.பஞ்சாட்சரம் ஐயாவுக்கு தமிழ் மரபுக் காவலர் விருது வழங்கி கௌரவம்!
இணுவில் மண்பெற்றெடுத்த தமிழுக்குப் பெருமைசேர்த்து தமிழை வாழவைத்துக்கொண்டிருக்கும் பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் ஐயாவுக்கு கனடா தமிழ்ர் மரபு மாநாட்டு அமைப்பு ''தமிழ் மரபுக் காவலர்'' என்ற விருதை 2 ஆவது தமிழர் மரபு மாநாட்டில் வைத்து வழங்கிக் கௌரவித்துள்ளது. இணுவை மண் பெற்றெடுத்த பண்டிதர் ...
மேலும்..