கனடாச் செய்திகள்

இணுவையூர் ச.வே.பஞ்சாட்சரம் ஐயாவுக்கு தமிழ் மரபுக் காவலர் விருது வழங்கி கௌரவம்!

இணுவில் மண்பெற்றெடுத்த தமிழுக்குப் பெருமைசேர்த்து தமிழை வாழவைத்துக்கொண்டிருக்கும் பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் ஐயாவுக்கு கனடா தமிழ்ர் மரபு மாநாட்டு அமைப்பு ''தமிழ் மரபுக் காவலர்'' என்ற விருதை 2 ஆவது தமிழர் மரபு மாநாட்டில் வைத்து வழங்கிக் கௌரவித்துள்ளது. இணுவை மண் பெற்றெடுத்த பண்டிதர் ...

மேலும்..

நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் பணியில் ஈடுபட்ட இராணுவ வீரர்களுக்கு கொவிட்-19 தொற்று!

நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில் பணியில் உள்ள ஐந்து இராணுவ வீரர்களுக்கு, கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட வீரர்களில், நான்கு பேர் கியூபெக்கிலும் ஒருவர் ஒன்ராறியோவிலும் உள்ளனர். இராணுவத்தின் 1,700 உறுப்பினர்கள் மருத்துவ இல்லங்களில் (நர்சிங் ...

மேலும்..

வணிக நிறுவனங்களுக்கான கூட்டாட்சி ஊதிய மானியத் திட்டம் மூன்று மாதங்களுக்கு நீடிப்பு: பிரதமர் ஜஸ்டின்

வணிக நிறுவனங்களுக்கான, கூட்டாட்சி ஊதிய மானியத் திட்டம் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்படவுள்ளதாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதன்படி, வணிக நிறுவனங்களுக்கு உதவ 75 சதவீத கூட்டாட்சி ஊதிய மானியத் திட்டம் ஒகஸ்ட் மாதம் இறுதி வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு சமீபத்திய ...

மேலும்..

கனடாவில் ஒன்லைன் ஷாப்பிங் நிறுவனமான tamilkadai.ca சேவையாக மாறியுள்ளது…

கனடாவில் முதன் முதலில் இரண்டு வருடங்களுக்கு முன் அறிமுகப்படுத்திய தமிழ்கடை ஒன்லைன் ஷாப்பிங் நிறுவனமான tamilkadai.ca . Covid 19 இடர் காலத்தில் கனடிய தமிழ் மக்களுக்கு மிகவும் பயனுள்ள சேவையாக மாறியுள்ளது. வீட்டுக்குள் முடங்கியிருந்த முதியவர்களுக்கு மிக்க ஆறுதலாக இவர்களின் சேவை அமைந்திருக்கிறது. ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்குகிறது!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்குகிறது. சமீபத்திய நிலவரப்படி, கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக 74,613பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, தரவுகள் தெரிவிக்கின்றன. அத்துடன், வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணித்தியாலத்தில், 90பேர் உயிரிழந்ததோடு, 1,212பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கொரோனா வைரஸ் ...

மேலும்..

ஒன்றாரியோ மாகாணத்தின் மீட்பு கட்டத்தின் முதல் கட்டம் குறித்து முதல்வர் கருத்து!

ஒன்றாரியோ மாகாணத்தின் மீட்பு கட்டத்தின் முதல் கட்டம் குறித்து முதல்வர் டக் ஃபோர்ட் விபரித்துள்ளார். குயின்ஸ் பூங்காவில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இதுகுறித்து அவர் விளக்கம் அளித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நமது முயற்சிகள் பலனளிக்கின்றன. நாம் மருத்துவ ஆலோசனையைப் ...

மேலும்..

கனடா- அமெரிக்காவிற்கிடையிலான அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான தடை நீடிப்பு!

கனடா மற்றும் அமெரிக்காவிற்கிடையிலான அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு தடை நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக, குறித்த பயணத் தடை எதிர்வரும் ஜூன் 21ஆம் திகதி வரை நீடிக்கப்படவுள்ளதாக கனேடிய அரசாங்க ஆதாரமும் அமெரிக்காவின் உயர் அதிகாரியின் ...

மேலும்..

கொவிட்-19 எதிரொலி: மொன்றியலில் பாடசாலைளையும் கடைகளையும் மீண்டும் திறப்பதில் தாமதம்!

மொன்றியல் பகுதியில் பாடசாலைளையும் கடைகளையும் மீண்டும் திறப்பதில் தாமதம் ஏற்படலாம் என கியூபெக் மாகாண முதல்வர் ஃபிராங்கோயிஸ் லெகால்ட், தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை எளிதாக்கும் திட்டங்கள் குறித்து, நேற்று (திங்கட்கிழமை) தெளிவுப்படுத்தும் போதே அவர் இதனைத் ...

மேலும்..

கொவிட்-19 தொற்றுக்கு கடந்த 24 மணித்தியாலங்களில் 1,146பேர் பாதிப்பு- 177பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு கடந்த 24 மணித்தியாலங்களில், 1,146பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 177பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68,848ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,870ஆகும். மேலும், 31,882பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 32,096பேர் பூரண குணமடைந்து ...

மேலும்..

கனடாவில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தை நெருங்குகிறது!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு கடந்த 24 மணித்தியாலங்களில், 1,268பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 124பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67,702ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,693ஆகும். மேலும், 31,760பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 31,249பேர் பூரண குணமடைந்து ...

மேலும்..

கனடாவில் கொவிட்-19 தொற்றுக்கு ஒரேநாளில் 1512பேர் பாதிப்பு- 161பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு கடந்த 24 மணித்தியாலங்களில், 1512பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 161பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 66,434ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,569ஆகும். மேலும், 31,459பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 30,406 பேர் பூரண ...

மேலும்..

ஒன்ராறியோ மருத்துவமனைகள் கட்டாயம் நிறைவுசெய்திருக்க வேண்டிய விதிமுறைகள்

மருத்துவமனைகள் கொவிட்-19 நோய்த்தொற்றினை எதிர்கொள்ளும் திறனைத் தக்கவைத்துக்கொள்ளும் சமவேளையில், திட்டமிடப்பட்ட அறுவைச் சிகிச்சைகள் மற்றும் அன்றாட மருத்துவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு ஒன்ராறியோ அரசு விரிவான கட்டமைப்பொன்றை உருவாக்கியுள்ளது. திட்டமிடப்பட்ட அறுவைச் சிகிச்சைகள் மற்றும் அன்றாட வைத்திய நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னர், ...

மேலும்..

கடலில் சிக்கி தவிக்கும் 310 கனேடியர்களின் நிலை என்ன?

உலகில் ஏறக்குறைய 100 கப்பல் கப்பல்களில் குறைந்தது 310 கனேடியர்கள் சிக்கி தவிப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றால், ஒவ்வொரு நாடுகளிலும் போக்குவரத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் கடல் பயணங்களில் ஏராளாமானோர் சிக்கியுள்ளனர். இந்தநிலையில் கப்பல்களில் பணிபுரிவோர் நாடு திரும்ப முடியாமல் கடலில் ...

மேலும்..

ரொறன்ரோவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 500இற்க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு, ரொறன்ரோவில் மட்டும் 500இற்க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக, நகர சுகாதார அதிகாரி டாக்டர் எலைன் டி வில்லா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால், இதுவரை கனடாவில் ஒட்டுமொத்தமாக 63,496பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,232பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே ரொறன்ரோவில் மட்டும் ...

மேலும்..

சில சில்லறைக் கடைகளை மீண்டும் திறக்க ஒன்ராறியோ அரசாங்கம் அனுமதி!

கனடா முழுவதும் உள்ள மாகாணங்கள், நடைமுறையில் உள்ள சில ஊரடங்கு விதிகளை தளர்த்தத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கடந்த திங்கட்கிழமை தோட்டக்கலை மையங்கள் மற்றும் வாகன விற்பனையாளர்கள் போன்ற வணிகங்களை திறக்க ஒன்ராறியோ அரசு அனுமதி அளித்தது. இந்தநிலையில் கடைபிடிக்கப்பட்டுவரும் இறுக்கமான கட்டுப்பாடுகளை ...

மேலும்..