நம்மவர் நிகழ்வுகள்

வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் தேவஸ்தான பிரம்மோற்சவ பெருவிழாவும், கொடியேற்றமும். 

சம்மாந்துறை- வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் தேவஸ்தான பிரம்மோற்சவ பெருவிழாவும், கொடியேற்றமும் இன்று (06) காலை நடைபெற்றது. பிரதிஷ்டா பிரதம சிவாச்சாரியார் சர்வதேச இந்துமத குரு பீடாதிபதி சிவாகம கலாநிதி அருள்ஜோதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் அவர்களின் தலைமையிலான சிந்தாயாத்திரைப் பிள்ளையார் தேவஸ்தான ...

மேலும்..

வவுனியா மக்கள் ஆர்வத்துடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

வடக்கு, கிழக்கு, தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் புதுவருடப் பிறப்பு மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கமைய வவுனியா இந்து ஆலயங்களில் இன்று காலை விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. வவுனியா கந்தசாமி  ஆலயம் மற்றும் வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயங்களில் விசேட அபிசேக பூஜை ...

மேலும்..

அம்பாரை மாவட்டத்திலும் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள்-அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டில் மக்கள்

அம்பாரை மாவட்டத்திலும் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருவதுடன்; மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி புத்தாண்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். அதிகமான தமிழ் மக்கள் இன்று அதிகாலை வேளையில் மருத்துநீர் ...

மேலும்..

வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற தேர்த் திருவிழா

வவுனியா, குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயத்தில் தேர்த் திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. ஆலயத்தின் பிரதம குரு பிரபாகரக் குருக்கள் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் மற்றும் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று, பக்தர்களின் ஆரோகரோ கோசத்திற்கு மத்தியில் கருமாரி ...

மேலும்..

காரைதீவு வீரபத்திரர் ஆலயத்தின் கல்வி பணி தை பூச திருநாளிலே சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிப்பு

காரைதீவு - 03 இல் வசிக்கின்ற வறிய குடும்பங்களை சேர்ந்த தரம் - 06 முதல் தரம் 10 வரையிலான வகுப்புகளுக்கு உட்பட்ட மாணவர்களின் பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்கு முழுமையான பங்களிப்பை வழங்குவதற்கு காரைதீவு  ஸ்ரீ வீரபத்திரர் ஆலயம் முன்வந்து உள்ளது. இதற்கு அமைய முதல் கட்டமாக தை ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து மீட்சிபெற வேண்டி அனைத்து ஆலயங்களிலும் இன்று முதல் விசேட பிரார்த்தனைக்கு நல்லை ஆதீனம் அழைப்பு!

கொரோனா தொற்றிலிருந்து மீட்சிபெற வேண்டி அனைத்து ஆலயங்களிலும் இன்று முதல் விசேட பிரார்த்தனைக்கு நல்லை ஆதீனம் அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி, இன்று முதல் 10 நாட்களுக்கு நண்பகல் 12 மணிக்கு தொடங்கி 10 நிமிடங்கள் மணி ஓலிக்கச் செய்து அனைத்து மக்களும் பிராத்தனை ...

மேலும்..

தென்மராட்சி பிறிமியர் லீக் – மட்டுவில் வோல் பளாஸ்டர் வெற்றி

தென்மராட்சி பிறிமியர் லீக்கினால் நடத்தப்பட்ட TPL இறுதிச்சுற்றுப்போட்டியில் வெற்றியீட்டி முதலாவது வெற்றிக்கிண்ணத்தையும் 200,000 ரூபா பணப்பரிசினையும் பெற்றுக் கொண்ட மட்டுவில் ball blaster வீர்ர்களுக்கும், இரண்டாம் வெற்றிக்கிண்ணத்தையும் ரூபா 100,000 பணப்பரிசினையும் பெற்றுக்கொண்ட Chava super Kings அணி வீர்ர்களுக்கும் பாராட்டுக்கள். ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்ட பாதுகாவலர் புனித இஞ்ஞாசியார் ஆலய 104 ஆவது வருடாந்த திருவிழா ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்ட பாதுகாவலர் புனித இஞ்ஞாசியார் ஆலய 104 ஆவது வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம். மட்டக்களப்பு மாவட்ட பாதுகாவலர் புனித இஞ்ஞாசியார் ஆலய 104 ஆவது வருடாந்த திருவிழா 21.08.2020 ஆந் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம். மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் கல்லடி – ...

மேலும்..