எந்த சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்ற முடியும் – பிரதமர் தினேஷ்
ஜனாதிபதி எந்த சந்தர்ப்பத்திலும் பாராளுமன்றத்திற்கு வருகை தந்து சபையில் உரையாற்ற முடியும் என்பது தெளிவாக அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை யாருக்கும் தடுக்க முடியாது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (24) ஜனாதிபதி ஆற்றிய உரையையடுத்து ஆளும் கட்சி ...
மேலும்..