விந்தை உலகம்

பல்கலைக்கழக அனுமதி : மேலதிகமாக 10,000 பேருக்கு சந்தர்ப்பம் – மேன்முறையீடு செய்ய கோரிக்கை

நாட்டில் உள்ள பல்கலைக்கழக கட்டமைப்பிற்கு இந்த வருடத்தில் இணைத்துக்கொள்ளப்படும் மேலதிக மாணவர்களின் எண்ணிக்கை 10,000 ஆகும். இவர்களுக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த வருடத்தில் பல்கலைக்கழக பிரவேசத்தில் உள்வாங்கப்பட்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கை ...

மேலும்..

மீனவர்கள் கடன்களைச் செலுத்துவதற்கு சலுகைக் காலம்….

மீனவர்கள் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான நிவாரண காலத்தை பிரகடனப்படுத்தி மூலதன கடன் வழங்கும் திட்டமொன்றை அமுலாக்கப்போவதாக ராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். கடற்றொழில் துறைமுகங்களில் குவிந்துள்ள மீன்களைக் கொள்வனவு செய்வதற்கு முப்பது கோடி ரூபா ...

மேலும்..

68 பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் 68 பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய  மேல் மாகாணம் முழுவதுமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது. ஹோமாகம, மொறட்டுவை, பாணந்துறை வடக்கு, பாணந்துறை தெற்கு ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும், பாணந்துறை வாழைத்தோட்டம் மீன் ...

மேலும்..

யானை கூட்டம் ஒன்று கல்முனை மாநகர பகுதியில் ஊடுறுவல்……

யானை கூட்டம் ஒன்று கல்முனை மாநகர பகுதியில்    ஊடுறுவியுள்ளதுடன் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றது.திடிரென அம்பாறை   காட்டின் ஊடாக கிட்டங்கி,சேனைக்குடியிருப்பு,  நற்பிட்டிமுனை ,எல்லை கடந்து  ஊருக்குள் பிரவேசித்த சுமார் 15 க்கும் ...

மேலும்..

யாழ் பல்கலைகழக்த்தின் வெளிவாரி பரீட்சைகள் ஒத்திவைப்பு….

கொரோனா தொற்று அச்சத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருத்திற்கொண்டு யாழ். பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள்  அனைத்தும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு நேற்று (27) வெளியிட்டுள்ள செய்தியில் இத்தகவல் ...

மேலும்..

இடியுடன் கூடிய மழை பெய்யும்..!!

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் வேளை மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் ...

மேலும்..

மின் கம்பம் சாய்ந்ததால் சில மணி நேரம் மின் தடை.

அம்பாரை மாவட்டத்தில் சில பகுதிகளில் நேற்று(26) பெய்த அ டை மழை காரணமாக கல்முனை கரைவாகு பற்று நில வயல் பகுதியில் அதி சக்தி வாய்ந்த மின் கம்பம் குடை சாய்ந்து விழுந்தது.இதனால் கல்முனை பிராந்திய பகுதிகளில் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றுள்ள பகுதிகள் ….

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று நாடளாவிய ரீதியில் வியாபித்துள்ளது. இந்நிலையில், இதில், தொற்று உள்ள பிரதேசங்கள் தொடர்பிலான வரைபடத்தை, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப்பகுதி வெளியிட்டுள்ளது.

மேலும்..

திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழும் பெண்களின் வாழ்க்கையில் இவ்வளவு நன்மையா? – புதிய கருத்துக்கணிப்பு!!!

காதல், திருமணம் போன்றவைகளில் பெண்களின் கருத்துக்கள் முந்தைய தலைமுறை போல் இல்லை. முற்றிலும் மாறுபட்ட எண்ணங்கள் அவர்களிடையே உருவாகியிருக்கிறது. அதை வெளிப்படுத்துகிறது இந்த புதிய கருத்துக்கணிப்பு. 18 முதல் 24 வயதுக்கு உட்பட்ட பெண்கள் ...

மேலும்..

விருப்பமில்லாவிட்டாலும் ; பெண்கள் திருமணம் செய்ய இதுவா காரணம்?

புதிய தொழில்நுட்பங்களும் சிந்தனையும் முன்னேறிச் செல்லும் இன்றைய சகாப்தத்தில், பல முறை மக்கள் புதிய சிந்தனையை விஞ்சும் முடிவுகளை எடுக்கிறார்கள். அத்தகைய ஒரு முக்கியமான முடிவு திருமணத்துடன் தொடர்புடையது, இதில் பலர் தங்கள் விருப்பமின்றி ...

மேலும்..

20வது திருத்தத்திற்கு நீதிமன்ற தீர்ப்பினால் அதிர்ந்தது யார் ? தீர்ப்பு வேறுவிதமாகஇருந்திருந்தால் முஸ்லிம் எம்பிக்களின் நிலைப்பாடு…

இருபதாவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு சில சரத்துக்களை மேற்கொள்வதென்றால் சர்வர்ஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டுமென்று வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பானது ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சியினை ஏற்படுத்துயுள்ளது. “ஆணை பெண்ணாகவோ, பெண்ணை ஆணாகவோ மாற்றுவதை தவிர, ஒரு ஜனாதிபதியால் ஏனைய அனைத்தையும் ...

மேலும்..

உறவில் இனிமை… உள்ளத்துக்கு குளுமை…

உற்றார் உறவினர்களை வெறுத்தபடி சிலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வீடு முதல் வீதி வரை அவர்களுக்கு உறவுகளை சீர்படுத்துவதில் சிக்கல்கள் எழுகிறது. திருமணமானவர்கள் என்றால் வீட்டில் மனைவியுடன் முகம்கொடுத்து பேசுவதில்லை. ஒருவேளை பேசிவிட்டாலும் அதை சண்டையில் ...

மேலும்..