மருத்துவம்

பிரசவத்துக்குப்பின் வயிற்றைச் சுற்றிவரும் தழும்புகளை முன்கூட்டியே தவிர்க்க முடியுமா?

கர்ப்ப காலத்தில் வயிற்றுப் பகுதியானது பலூன் மாதிரி மெள்ள மெள்ள விரிவடைந்துகொண்டே போகும். குழந்தையின் வளர்ச்சிக்கேற்ப விரிய ஆரம்பிக்கும். அதனால் சருமப் பகுதியும் விரிவடைந்து, பிரசவத்துக்குப் பிறகு சுருங்குவதால் தழும்புகள் ஏற்படும். சருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமா கர்ப்பமான முதல் மாதத்திலிருந்தே இதற்கான அக்கறை ...

மேலும்..

பிரசவத்துக்குப் பிறகு எப்போது தாம்பத்தியத்தில் ஈடுபடலாம்… கருத்தடை தேவையா?

பிரசவத்துக்குப் பிறகு செக்ஸ் ஆர்வம் குறைவது சகஜமானதுதான். குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்காக பெண் உடலின் ஹார்மோன்கள் எல்லாம் மாறத் தொடங்கும். இதனால், சில பெண்களுக்கு பிரசவமான சில நாள்களில் தொடங்கி, சில மாதங்கள் வரைகூட தாம்பத்திய உறவு கொள்வதில் ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். பிரசவத்துக்குப் ...

மேலும்..

இயற்கை வைத்தியத்தின் மூலம் எளிமையாக ஜீரணசக்தியை அதிகரிக்க வேண்டுமா…?

சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும். ஒரு டம்ளர் தண்ணீரில் கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க ...

மேலும்..

பாகற்காய் டீ குடிப்பதால் இத்தனை நன்மைகளா…?

பாகற்காய் பல்வேறு மருத்துவ குணங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது. அதன் கசப்பு தன்மை நம்மை சாப்பிட விடாமல் தடுக்கிறது. பலருக்கும் பெரியவர்களே சாப்பிட பிடிக்காத காய் என்றால் அது பாகற்காய் தான். அதை எப்படி சமைத்தாலும் அதன் சுவை காசப்பாகவே தோன்றும். ஆனால் ...

மேலும்..

Protein நிறைந்த உணவுகளை உட்கொள்ளுமாறு கொரோனா நோயாளர்களுக்கு ஆலோசனை…

வீடுகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளர்கள் புரதம் (Protein) நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியமாவதாக மருத்துவ ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. புரதச் சத்து நிறைந்த உணவுகள் மூலம் கொரோனா நோயாளர்கள் தமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள முடியும் என ...

மேலும்..

இந்த உணவுகளை சாப்பிட்டால் உங்கள் தலையில் பொடுகே வராதாம்..! இன்றே முயற்சிசெய்யுங்கள்

  இந்த உணவுகளை சாப்பிட்டால் உங்கள் தலையில் பொடுகே வராதாம்..! இன்றே முயற்சிசெய்யுங்கள் பொடுகு தலைவேர்களின் வறட்சி, எண்ணெய் சுரப்பது குறைவு போன்ற காரணங்கள் மட்டுமல்லாது சொரியாசிஸ், மன அழுத்தம் , ஷாம்பூவில் இருக்கும் இரசாயனம் போன்ற காரணங்களாலும் பொடுகு உண்டாகலாம். எனவே ஆரம்பத்திலேயே பொடுகை வளர விடாமல் தடுக்க உணவின் மூலம் சரி செய்ய முயற்சி செய்யுங்கள். கொழுப்பு ...

மேலும்..

கம கமக்கும் கொத்தமல்லி தழையை உங்கள் உணவில் சேர்ப்பதால் இவ்வளவு அற்புதமெல்லாம் நடக்குமாம்!!

கம கமக்கும் கொத்தமல்லி தழையை உங்கள் உணவில் சேர்ப்பதால் இவ்வளவு அற்புதமெல்லாம் நடக்குமாம்!! கொத்தமல்லி தழை, விதைகள் இரண்டுமே பல அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டவை தான். இரண்டுமே பாரம்பரியமாக சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக கொத்தமல்லி இலைகள் அனைத்து வகையான உணவுகளிலும் அலங்கார பொருளாகவும், வாசனைப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கொத்தமல்லி சட்னி, துவையல் எல்லாம் ...

மேலும்..

தினமும் காலையில் இதனை பயன்படுத்துவதனால் இவ்வளவு நன்மைகள்!

வெந்தய விதைகள் நிறைய மருத்துவ குணங்களை பெற்ற இயற்கையான மூலிகை ஆகும். வெந்தய விதைகள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது உணவுக்கு சிறந்த சுவையை அளிப்பதில் இருந்து பல்வேறு வகையான வியாதிகளை போக்குவது வரைக்கும் இதன் பயன்கள் ஏராளம். வெந்தயம் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதில் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளன. எனவே தான் இரத்த சர்க்கரை ...

மேலும்..

கரிசலாங்கண்ணியில் இவ்வளவு மருத்துவகுணமா !

கரிசலாங்கண்ணி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதில் இருவகை உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி. மஞ்சள் கரிசலாங்கண்ணியை, அதன் மஞ்சள் நிற பூக்களை வைத்து அடையாளம் காணலாம். வெள்ளை கரிசலாங்கண்ணியை, அதன் வெள்ளைநிற பூக்களை வைத்து அடையாளம் காணலாம். கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணிச்சாற்றை 100 மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு ...

மேலும்..

வில்வம் இலையில் இவ்வளவு மருத்துவ குணமாம்!

சித்தம் தெளிவிக்கும் வில்வம்! யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை என்று திருமூலர் போற்றுவது மகாவில்வ தளம் என்பதில் ஐயமில்லை. மகாவில்வ தரிசனம் என்பது சிவ தரிசனத்திற்கு இணையானது ஆகும். சிவஸ்துதி எனும் மந்திரத்தில் ஏகவில்வம் சிவார்ப்பணம் என்று குறிப்பிடப்படும் வில்வம் சிவ மூலிகைகளுள் சிகரம் மான மூலிகையாகும் மூன்று இதழ்களைக் கொண்டு தோற்றமளிக்கும் வில்வம் சிவபெருமானின் முக்கண் குறிப்பதாக ...

மேலும்..

ஆரோக்கியமான மற்றும் பளீச் சருமத்திற்கு 10 இயற்கை அழகு குறிப்புகள்!

ஆரோக்கியமான மற்றும் ஒளிரும் சருமத்தைப் பெறுவதற்கான முயற்சியாக, இந்த ரசாயனமில்லாத இயற்கைப் பொருட்களை பயன்படுத்துங்கள். ஒவ்வொரு தோல் வகைக்கும் இது பொருந்தும். இது எண்ணெய், உலர்ந்த, சாதாரண அல்லது உணர்திறன் கொண்டதாக சருமமாக இருக்கலாம். உங்கள் சருமத்தை குணப்படுத்தவும் இயற்கையாகவே அழகுபடுத்தவும் இயற்கையின் சக்தியை நீங்கள் தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு நேரம் இல்லாதபோது, ​​உங்கள் அழகை ...

மேலும்..

நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் காக்கும் பச்சை பட்டாணி !!

பச்சை பட்டாணியில் உள்ள சத்தில் உலர்ந்த பட்டாணியில் மூன்றில் ஒரு பங்குச் சத்தே கிடைக்கிறது. தோல் நீக்கிய வறுத்த பட்டாணியில் பச்சைப் பட்டாணியின்  சத்தில் அரைப் பங்கே கிடைக்கிறது. எனவே, பச்சைப் பட்டாணியையே அதிகம் பயன்படுத்துங்கள்.  பச்சைப் பட்டாணியில் பாஸ்பரஸ் காணப்படுகிறது. இதனால் ...

மேலும்..

வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு சருமத்தில் உள்ள கருமையை போக்கும் வழிகள்…!!

முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளைகள் ஆகியவை மறைய முகம் பொலிவாக இருக்க தினமும் முகத்திற்கு பாசிப்பயறு மாவு பயன்படுத்தலாம். முகத்தில் ஏற்படும் எண்ணெய் பசையை போக்கும் அழகு குறிப்புகள் ஒரு பவுலில் பாசிப்பயறு மாவு ஒரு ஸ்பூன், அரை ஸ்பூன் தேன் இரண்டையும் கலந்து ...

மேலும்..

இலங்கையிலும் இந்திய வகை கொவிட் வைரஸ்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர் ஒருவருக்கு மேற்கொண்ட பரிசோதனை மாதிரிகளில் அவர் இந்தியாவில் பரவி வரும் B1.617 என்ற வகை வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வௌிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவரின் பரிசோதனை மாதிரியிலேயே இவ்வாறு புதிய வகை ...

மேலும்..

செவ்வாழை சிறந்த மருந்தாகும்

செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது. கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த ...

மேலும்..