மருத்துவம்

தாமரை வேரும் மருத்துவத்தில் பயன்படுகிறதா…?

தாமரை வேர்களில் அதிக அளவில் இருக்கும் வைட்டமின்கள் பி மற்றும் சி சத்து தோல் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. வைட்டமின் சி உடலின் கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுகிறது, இது சருமத்தின் உறுதியை அதிகரிக்கிறது. தாமரை வேர்கள் வைட்டமின் பி சத்தை கொண்டுள்ளன. ...

மேலும்..

இரண்டு முகக்கவசங்களை அணிந்தால் பாதுகாப்பு அதிகம்!

இரண்டு முகக்கவசங்களை அணிவதன் ஊடாக கொரோனா வைரஸிடம் இருந்து அதிக பாதுகாப்பை பெற முடியும் என அமெரிக்கா தொற்று நோய் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சத்திரசிகிச்சை முகக்கவசத்துடன் துணியிலான முகக்கவசமொன்றை அணிவதன் ஊடாக வைரஸிடம் இருந்து 92.5 சதவீத பாதுகாப்பை பெற முடியும் என ...

மேலும்..

உடலிலிருந்து கெட்ட கொழுப்பை அகற்றும் சீரகம்!

தினமும் காலையில் சீரகத்துடன் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் பல நன்மைகளை பெறலாம். பல காலமாகவே நம்முடைய பாரம்பரிய மருந்துகளில் சீரகம்  பயன்படுத்தப்படுகிறது.  சீரகத்தை தவறாமல் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சீரகம் உங்கள் உடலில் உள்ள செரிமான நொதிகளின் செயல்பாட்டை ...

மேலும்..

உலகின் முதல் வெற்றிகரமான முகம் மற்றும் கைகள் மாற்று அறுவை சிகிச்சை!

உலகின் முதல் வெற்றிகரமான முகம் மற்றும் இரு கைகள் மாற்று அறுவை சிகிச்சையை செய்து அமெரிக்க வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர். 22 வயதான ஜோ டிமியோ (Joe DiMeo, ) என்பவருக்கே குறித்த அறுவைச் சிகி்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த 2018 ஆம் ...

மேலும்..

கொவிட் – 19 தடுப்பூசி மருந்தேற்றல் குறித்த ஒரு புரிதல்… -வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன்

உலகின் பல்வேறு நாடுகளிலும் ஓருமாத காலமளவில் கொவிட் வைரசிற்கு எதிரான தடுப்பூசி மருந்து வழங்கப்படுகின்ற நிலையில், இத் தடுப்பூசி மருந்து பாதுகாப்பானதா? இதன் பக்கவிளைவுகள் எவை? இது யார் பெற்றுக்கொள்ள முடியும்? யாவர் தவிர்க்கப்படுவர்? போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் மட்டக்களப்பு ...

மேலும்..

அன்றாடம் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதால் கிடைக்கும் பயன்கள் !!

தலையில் எண்ணெய் தேய்க்கும் பழக்கம் நம்மிடையே தொன்று தொட்டு இருந்து வருகிறது. தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்தால், தலை முடிக்கொட்டாது என்று சிலர் கூறுவார்கள். ஒரு சிலர் எண்ணெய் தேய்ப்பதால் தான் முடிக்கொட்டுகிறது என்று கூறுவார்கள். ஆனால், உண்மையில் சொல்லப்போனால், எண்ணெய் வைக்கும் ...

மேலும்..

சரும தொற்றுக்களை குணப்படுத்த உதவுமா பூண்டு…?

பூண்டில் ஆற்றல் மிக்க பல வகையான சல்பர் கலவைகள் உள்ளது. பூண்டில் இருந்து வரும் காரமான நாற்றத்திற்கு இதுவே காரணமாக விளங்குகிறது. அதில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் அல்லிசினில் பாக்டீரியா எதிர்ப்பி, நுண்ணுயிர் எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் குணங்கள் ...

மேலும்..

தேனுடன் இந்த பொருட்களை கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் !!

இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித்  தொல்லை குறையும்.  தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் ...

மேலும்..

குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும்போது கவனிக்கவேண்டிய விடயங்கள் !

சமைத்த உணவை ஒன்றரை மணி நேரத்திலிருந்து 4 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். இல்லையெனில் அந்த உணவு உடலில் மந்தத் தன்மையை உருவாக்கும். இதனால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வு பாதிக்கப்படும். 7 அல்லது 8 வயதை அடைந்தவுடன் குழந்தைகளை அதிகாலையில் ...

மேலும்..

ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் புளிய மரம்!

புளிய மரம், மனிதருக்கு நிழல்கள் மட்டும் தருவதில்லை, உணவில் சுவைக்காகவும், உடல் நலத்திற்காகவும், சேர்க்கப்படும் ஒரு முக்கிய உணவு பொருளாகவும் திகழ்கிறது.  புளிய மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள், பழத்தின் கொட்டைகள், பட்டைகள் அதன் பிசின்கள் என அனைத்தும் பலன் தரக்கூடியவை. கர்ப்ப காலத்தில் ...

மேலும்..

குளிர் காலத்தில் சருமத்தில் உண்டாகும் பிரச்சனைகளை சமாளிக்க சில வழிகள் !!

குளிர் காலத்தில் சுருக்கம் மற்றும் வறட்சி உண்டாகி முகத்தில் சின்ன தொய்வை உண்டாக்கும். முகம் எப்ப பார்த்தாலும் ஃப்ரெஷாக இருக்காது. போதாதிற்கு முகம்  கருமையடைந்துவிடும்.  தேங்காய் எண்ணெய்யில் மஞ்சள்தூளை கலந்து தினமும் குளிப்பதற்கு கால் மணி நேரம் முன் உடலில் பயித்தம் மாவு ...

மேலும்..

அற்புத மருத்துவ குணங்களை அள்ளித்தரும் ஏலக்காய் !

குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்றுவிடும். நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும். மன ...

மேலும்..

உலகம் முழுக்க ஆண்களின் மரணத்திற்கு காரணமாக இருப்பது பெரும்பாலும் இந்த நோய்கள்தானாம் ஜாக்கிரதை…

ஆண்களைப் பாதிக்கும் பொதுவான நோய்களில் பெரும்பாலானவை தடுக்கக்கூடியவை, ஆனால் ஆண்களின் அலட்சிய உணர்வு அவர்களை நோய்களிடமிருந்து தப்பிக்க அனுமதிப்பதில்லை. இதில் சுவாரஸ்யமானது என்னவெனில் முதலில் வரும் ஒரு நோய் மற்றொரு நோயை வரச்செய்கிறது. மேலும் சில நோய்கள் இருப்பதால் இன்னொன்று ஏற்படும் ...

மேலும்..

குளிர்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவில் சேர்க்க வேண்டிய மாவு வகைகள்!..

நாம் இப்போது குளிா்காலத் தொடக்கத்தில் இருக்கிறோம். பருவகாலம் மாறும் போது புதிய புதிய நோய் தொற்றுகள் மற்றும் வைரஸ்கள் நம்மைத் தாக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த தாக்குதலை சமாளிக்க உறுதியான நோய் எதிா்ப்பு சக்தி நமக்குள் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நோய் ...

மேலும்..

அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா- இது உங்களுக்குதான் …

நமது உடலில் இருக்கும் சிறுநீரகப் பையில் 400 மி லி. அளவு வரை மட்டுமே சிறுநீரை தேக்கி வைக்க முடியும். எனவே அந்த அளவுக்கு மேல் சிறுநீர்ப்பையில் சிறுநீர் சேர்ந்து விட்டால் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் உள்ள அனைவருக்குமே ...

மேலும்..