மருத்துவம்

குழந்தைகளுக்கு சளி கட்டினால் என்ன செய்வது?

மழைக்காலம் ஆரம்பித்து விட்டால் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிகளவில் இருக்கும். இதனால் சிறு குழந்தைகளுக்கு  அடிக்கடி சளி பிடிக்கும். நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு மூச்சு விட முடியாமல் குழந்தைகள் திணறுவார்கள். இரவு முழுவதும் தூக்கமின்றி தவிப்பார்கள்.  சாப்பிட சிரமப்படுவார்கள். அப்படி சாப்பிட்டாலும் ...

மேலும்..

கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய உணவுகள்…

குழந்தைககள் சிறுபராயத்தில் விளையாட்டு வீடுகளில் சோறு சமைத்து சாப்பிடுவது போல விளையாடுவார்கள். இப்போதெல்லாம் காலையில் பாடசாலை சென்று வந்தவுடன் மறுகணமே ஆடையை மாற்றிக்கொண்டு மேலதிக வகுப்புகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு அந்த விளையாட்டு வீடுகளை அனுபவிக்க நேரமில்லை. அத்தகைய குழந்தை உயர்கல்விக்காக போர்டிங்கில் ...

மேலும்..

அமெரிக்காவில் இதுவரை ஒரு லட்சத்துக்கு அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது..!

அமெரிக்காவில் இதுவரை ஒரு லட்சத்து 28ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து கடந்த திங்கள் கிழமை முதல் அமெரிக்கா முழுவதும் தடுப்பூசி போடும் பணி துவங்கியது. முதல்கட்டமாக 29 லட்சம் பேருக்கு ...

மேலும்..

கற்றாழையில் உள்ள மருத்துவ பண்புகள்…

கற்றாழையில் உள்ள மருத்துவ பண்புகள், பருக்களால் ஏற்படும் காயங்களை ஆற்ற உதவுகிறது. அதற்கு கற்றாழை ஜெல்லை இரவு தூங்கும் முன் பிம்பிள் உள்ள பிட்டத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து ...

மேலும்..

தலைவலி தீர சில ஆலோசனைகள்…….

ஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அந்த அளவுக்கு மனிதனோடு செம்புலப் பெயல் நீர் போல கலந்து இழையோடுகிறது தலைவலி. தலைவலி மிகவும் கடினமானது, விரும்பத்தகாதது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அது வராமல் தடுக்க ...

மேலும்..

(வீடியோ )சுவ தரணி” என்பது இலங்கை அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான பானமாகும் – நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் நக்பர்

"சுவ தரணி" என்பது இலங்கை அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான பானமாகும் - நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே. எல். எம். நக்பர்...   https://youtu.be/i-OokPj82Xk    

மேலும்..

கேகாலை வைத்தியர் தம்மிக பண்டார தான் தயாரித்துள்ள கொரோனா வைரஸ் மருந்தினை நாடாளுமன்றத்தில் இன்று ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கினார்

கேகாலை ஆயுர்வேதவைத்தியர் தம்மிக பண்டாரவின் கொரோனா தடுப்பு மருந்தை நாடாளுமன்றத்தில் இன்று(10) ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளார். சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன மற்றும் சில  பொதுஜனா பெரமுன எம்.பி.க்கள் ஆயுர்வேத மருந்தை  உட்கொள்வதைக் காண முடிந்தது.  தம்மிக பண்டாராவால் இலவசமாக விநியோகிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்தின் மாதிரியைப் ...

மேலும்..

எலுமிச்சை கலந்த நீர் குடிச்சா உங்க உடம்பில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா?

தினமும் தான் தண்ணி குடிக்கிறோம். ஆனா எலுமிச்சை சேர்த்து குடிச்சா உடம்பில் உண்டாகும் மாற்றங்கள் அற்புதமானவை. அதை தான் எலுமிச்சை ஆரோக்கியமானது. எலுமிச்சை சாறை தண்ணீரில் கலந்து குடித்தால் அது ஆரோக்கியத்தை உண்டாக்குமா? என்ன மாதிரியான நன்மைகளை உடலுக்கு அளிக்கும் என்பது குறித்து ...

மேலும்..

கர்ப்பிணிகளே! குழந்தை அறிவாளியா பிறக்கணுமா? இந்த வைட்டமின் உணவை அதிகம் சாப்பிடுங்க!

பொதுவாகவே எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் டி முக்கியமானது என்பது அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த ஒன்று தான். எலும்புகளுக்கு வலு சேர்ப்பதோடு மட்டும், வைட்டமின் டி-யின் நன்மைகள் நின்றுவிடாது. கோவிட்-19 தொற்றுநோய் பரவத் தொடங்கிய பின்பு, வைட்டமின் டி குறித்த பரபரப்பான விவாதங்கள் ...

மேலும்..

மாரடைப்பு வந்து தப்பித்தவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்!

தற்போதைய மோசமான உணவுப் பழக்கத்தால் இதய நோய் ஒருவருக்கு எளிதில் வந்துவிடுகிறது. அதில் மாரடைப்பு தான் பலருக்கு ஏற்படுகிறது. மாரடைப்பு வந்து, அதிலிருந்து உயிர் தப்பிய ஒருவர் அவர்கள் உண்ணும் உணவில் செய்யக்கூடிய மாற்றமானது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மாரடைப்பிற்குப் ...

மேலும்..

குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சரும வறட்சியை போக்க உதவும் 5 ஆயுர்வேத குறிப்புகள்!

ஆயுர்வேதம் என்பது பல ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தியாவில் தோன்றிய ஒரு பழமையான இயற்கை சிகிச்சை முறை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். முடி பிரச்சனை தொடங்கி, சருமம் மற்றும் பல்வேறு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் ஆயுர்வேதத்தில் தீர்வு உண்டு. சரும ...

மேலும்..

மாதுளம் பழத்தினால் இவ்வளவு நன்மைகளா?

பழங்கள் பொதுவாக நீரிழிவு நோயின் போது பயன்படுத்துவதை தவிர்த்து விடுவார்கள். ஆனால் மாதுளம்பழம்இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை இலகுவாக குறைத்து விடுகிறது. இதில் அதிகளவான் இரும்புச் சத்துக் காணப்படுவதனால் இரத்தசோகை நோயாளருக்குச் சிறந்தது. மேலும் இதில் காணப்படும் விட்டமின் கே இரத்தம் உறைவதற்கு உதவுவதுடன், போலேற் ...

மேலும்..

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.65 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் தற்போதைய நிலையின்படி, 5,65,34,629 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,93,13,919 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரசுக்கு உள்ளாகி இதுவரை 13 இலட்சத்து 53 ஆயிரத்து 815 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிப்பு ...

மேலும்..

கதிரியல் மருத்துவத்துறையின் 125 வருடகால வரலாற்றுச் சிறப்பு பார்வை

(பாறுக் ஷிஹான்) கதிரியல் மருத்துவ உலகில் X – கதிர்களின்  கண்டுபிடிப்பானது வரலாற்று மைல்கல்லாகும் ..சிறப்பு வாய்ந்த X- Ray (எக்ஸ்ரேயை)கண்டுபிடித்தவர் வில்ஹெல்ம் ரோஞ்ஜன் என்ற ஜெர்மன் நாட்டு விஞ்ஞானி ஆவார். 1895ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் திகதி X கதிர்களை கண்டறிந்தமை ...

மேலும்..

பிரதான குருதி வங்கியில் குருதிக்கு தட்டுப்பாடு;மக்களிடம் வேண்டுகோள் விடுப்பு.

இலங்கையின் பிரதான குருதி வங்கியில் குருதிக்கு தட்டுப்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் நிலவி வரும் கொவிட்-19 நோய்த் தொற்று நிலைமைகளினால், நோயாளிகளுக்கு குருதி வழங்குவதில் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது. அண்மைக் காலமாகவே இரத்த தான நிகழ்வுகள் நடத்துவதில் பெரும் நெருக்கடி நிலைமை காணப்பட்டதனால் ...

மேலும்..