25 லட்சம் சுற்றுலா பயணிகளை வரவழைக்கும் ஆண்டாக 2024 ஆம் ஆண்டு அமையவேண்டும்! வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் எதிர்பார்ப்பு இது
வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆண்டு 25 லட்சம் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் இலக்கை அடைய முடியும் என வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார். அதன்படி, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் சுற்றுலாப் ...
மேலும்..