தியத்தலாவ விபத்தின் சாரதிகளுக்கு விளக்கமறியல்
நாட்டையே உலுக்கிய தியத்தலாவ பொக்ஸ் ஹில் மோட்டார் பந்தயத்தின் போது நேற்று இடம்பெற்ற விபத்தில் சிறுமி உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பில் இரு கார் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு வாகன சாரதிகளையும் ...
மேலும்..