கல்முனையில் திண்மக் கழிவகற்றலை மேம்படுத்துவது தொடர்பில் ஆராய்வு!
(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகரில் திண்மக் கழிவகற்றல் சேவையை மேம்படுத்துவது தொடர்பாக கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த விசேட கலந்துரையாடல் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் வியாழனன்று நடைபெற்றது. கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி முன்னிலையில் அமைப்பின் ...
மேலும்..