இந்தியச் செய்திகள்

யாழை வந்தடைந்தார் ஹரிகரன்!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரபல பாடகர் ஹரிகரன் இன்று யாழை வந்தடைந்துள்ளனர். இந்நிலையில் யாழ் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஹரிகரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

மேலும்..

விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக வெற்றிப் பயணம் தொடர நல் வாழ்த்துக்கள் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் பாராட்டு

  சினிமா ஊடாக இரசிகர்களின் மனம் வென்ற தளபதி விஜய், அரசியல் ஊடாகவும் மக்களின் மனங்களை வெல்லும் வகையில் செயற்படுவார் என்ற முழு நம்பிக்கை உள்ளது. எனவே, விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் வெற்றி பயணம் தொடர வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறு இலங்கை ...

மேலும்..

இளையராஜாவின் மகள் பவதாரணியின் பூதவுடல் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது : சகோதரியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த இலங்கை வந்த யுவன்

மறைந்த பின்னணி பாடகியான பவதாரணியின் பூதவுடல் இன்று (26) பிற்பகல் 1.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து  ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் UL 127 என்ற விமானத்தினூடாக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. இசைஞானி இளையராஜாவின் மகளும், மறைந்த பின்னணி பாடகியுமான பவதாரணியின் பூதவுடலை பார்ப்பதற்காக ...

மேலும்..

கொழும்பில் இராஜதந்திர பணிகளை பொறுப்பேற்கின்றார் சந்தோஷ் ஜா!

இந்தியாவின் மூத்த இராஜதந்திரியான சந்தோஷ் ஜா இலங்கைக்கான அடுத்த உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை கொழும்பை வந்தடைந்தார். இலங்கையுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுகளில் முக்கிய பங்கை ஆற்றியிருந்த இராஜதந்திரி சந்தோஷ் ஜா, இலங்கையில் இறுதி போர் முடிவடைந்த பின்னரான காலப்பகுதியில் வடக்கு ...

மேலும்..

நடிகை ரம்பா யாழ். விஜயம்!

பிரபல தென்னிந்திய நடிகை ரம்பா தனது குடும்பத்தினருடன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலுக்குச் சென்ற அவர், அங்கு விசேட வழிபாடுகளிலும்  ஈடுபட்டார். நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பத்மநாதன் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாக கொண்ட கனடா முதலீட்டாளராவார். இவரின் ...

மேலும்..

ஜே.வி.பியின் மீது மக்களுக்குச் சந்தேகம் : பிரசன்ன ரணதுங்க!

தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, சபையில் இல்லாத காரணத்தினால் மக்களுக்கு ஜே.வி.பியின் மீது சந்தேகம் ஏற்பட்டது என ஆளும் தரப்பு பிரதம கொரடாவும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அநுரகுமார ...

மேலும்..

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்கள் கைது..T

யாழ்ப்பாணம் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய கடற்றொழிலாளர் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் (14.10.2023) கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த 13 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 3 ...

மேலும்..

திருகோணமலை தாக்குதல் சம்பவத்துக்கு சீமான் கண்டனம்

தியாக தீபம் அண்ணன் திலீபன் நினைவு ஊர்தி மீது தாக்குதல் - ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசின் இனவாத அடக்குமுறைகளைத் தடுத்து நிறுத்த , தமிழ்நாடு அரசு இந்திய ஒன்றிய அரசினை வலியுறுத்த வேண்டும். ஈழத்தாயகத்தில் திருகோணமலை கப்பல்துறையில் தியாக தீபம் அண்ணன் ...

மேலும்..

தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள ரூ.80 கோடி மதிப்பிலான 1,591 குடியிருப்பு நாளை திறப்பு

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இலங்கை தமிழர்களுக்காக ரூ.79.70 கோடி மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள 1,591 குடியிருப்புகளை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூரில் நாளை(செப். 17) நடைபெறும் விழாவில் பங்கேற்று, காணொலி வாயிலாக திறந்துவைக்கிறார். தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்காக ...

மேலும்..

புரட்சியை ஏற்படுத்தும் இந்திய ரயில்வே

தேசத்தின் உயிர்நாடி என்று அடிக்கடி குறிப்பிடப்படும் இந்திய ரயில்வே, அதன் உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கும் மேம்படுத்துவதற்குமான பயணத்தைத் தொடங்கியுள்ளது. இந்த நவீனமயமாக்கல் இயக்கத்தின் குறிப்பிடத்தக்க அம்சம், ‘அமிர்த பாரத்’ என்ற கருப்பொருளின் கீழ் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பாகும். இந்தியாவின் இந்த இலட்சிய ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

இந்திய அரசானது இன்று(15) தனது 77 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வரும் நிலையில் யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அந்தவகையில் இன்று(15) காலை 9மணியளவில் இந்தியாவின் தேசியக்கொடியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ...

மேலும்..

பிக்பாஸ் சீசன் – 7இல் இரண்டு வீடா ?போட்டியாளர்களும் ரெடி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 வரும் ஒக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க இருக்கின்றது. இதற்காக உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்ட புரோமோ ஷூட் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்துள்ளது. நிகழ்ச்சியின் புரோமோவானது இம்மாத இறுதியில் வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சியின் ...

மேலும்..

இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்க ரணிலிடம் மோடி வலியுறுத்துக!  ஸ்டாலின் கடிதம்

இலங்கை ஜனாதிபதி  இந்தியாவிற்கு விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும்  இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் அவர்களது உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்திடவும் இலங்கை ஜனாதிபதியை  வலியுறுத்திட வேண்டும் ...

மேலும்..

குருந்தூரில் வன்முறையை தூண்டியதற்கு பொலிஸாரும் தண்டிக்கப்படுதல் வேண்டும்! கஜேந்திரன் எம்.பி. காட்டம்

குருந்தூர் மலையில் வன்முறையைத் தூண்டியதற்காகப் பொலிஸார் தண்டிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த போதே இவ்வாறு ...

மேலும்..

ஐ.நாவும் உலக நாடுகளும் இனியாவது தாமதிக்காமல் மனித உரிமை விசாரணைகளை நடத்த முன்வரவேண்டும் புதைகுழிகள் குறித்து வேல்முருகன்

கொக்குதொடுவாயில் மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இனியாவது தாமதிக்காமல் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த ஐ.நாவும்  உலக நாடுகளும் முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்,  உலக நாடுகளை ஒன்றுதிரண்டு மத்திய அரசாங்கத்துக்கு ...

மேலும்..