2009 இல் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் இந்தியாவின் நடத்தையை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்காh!; பிரிட்டனில் அண்ணாமலை காட்டம்
2009 ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஒருபோதும் மறக்கமாட்டேன் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 2009 இல் இந்தியா நடந்துகொண்டவிதத்தை நானும் தமிழ்நாட்டின் தமிழர்களும் ஒருபோதும் மன்னிக்கமாட்டோம் எனக் குறிப்பிட்டள்ள அவர், இந்தியா தலையிட்டு யுத்தத்தை தடுத்திருக்கலாம் எனவும் ...
மேலும்..