இந்தியச் செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப் பொருள் மற்றும் குற்றங்களை தடுப்பதற்கான செயலமர்வு!!

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப் பொருள் மற்றும் குற்றங்களை தடுப்பதற்கான அமைப்பு, மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான சர்வதேச அமைப்பு மற்றும் Fourth Wave Foundation ஆகிய மூன்று அமைப்புகள் இணைந்து இந்தியா திருவானந்தபுரத்தில் நடாத்தும் சிறுவர்கள் போதைப் பொருள் அற்ற ...

மேலும்..

விவசாயிகளின் பயிர் காப்பீடு கால வரம்பை நீடிக்க வேண்டும் – முதலமைச்சர் கடிதம்.

தமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டிற்கான காலவரம்பினை நீட்டிக்கக்கோரி மத்திய வேளாண்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். வடகிழக்கு பருவமழை மற்றும் இதர காரணங்களினால் விவசாயிகள் பொதுசேவை மற்றும் நிதி நிறுவனங்களின் சேவைகளை பெற இயலாத நிலை உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ...

மேலும்..

ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த பொல்லார்ட்.. மும்பை அணிக்காக புது ரூட்டில் கொடுக்க போகும் என்ட்ரி!!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெயிரன் பொல்லார்ட் தற்போது ஐபிஎல் தொடரில் இருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டராக இருந்த ...

மேலும்..

கைதானா கூட இவங்க கையால கைதாகணும்.. உலகின் அழகான போலீஸ் என நெட்டிசன்கள் கொண்டாடும் அதிகாரி.!

உலகின் அழகான போலீஸ் என நெட்டிசன்களால் அழைக்கப்படும் இளம்பெண் அதிகாரியின் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. தென்னமெரிக்க கண்டத்தில் இருக்கிறது கொலம்பியா தேசம். இங்குள்ள மெடலின் நகரத்தில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் டயானா ராமிரெஸ். உலக அளவில் ...

மேலும்..

லிஸ்ட் வெளியானதும் ஜடேஜா பகிர்ந்த ட்வீட்.. அந்த 3 வார்த்தை கேப்ஷன் தான் ‘செம’ வைரல்!! IPL 2023

கடந்த மே மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றி இருந்தது. கடந்த ஐபிஎல் தொடரில் புதிதாக களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரண்டு அணிகளுமே அரை இறுதி போட்டிக்கு முன்னேற்றம் ...

மேலும்..

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான 4 பேரையும் இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு…

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி திருச்சி சிறப்பு முகாமில் உள்ள 4 பேரையும் இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி, முருகன், சாந்தன், ராபா்ட் ...

மேலும்..

கன்பெஷன் ரூமில் கதறி கதறி அழுத தனலட்சுமி.. ஜிபி முத்து போல வெளியில் அனுப்பப்படுவாரா?

தனலட்சுமி பிக் பாஸ் ஷோவில் முதல் சில வாரங்கள் நல்ல பெயர் எடுத்துவந்த தனலட்சுமி தற்போது அப்படியே தலைகீழாக கமல்ஹாசனிடம் மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறார். கடந்த வாரம் நடந்த ஸ்வீட் கடை டாஸ்கில் அவர் விதிகளை மீறி பணத்தை பதுக்கி மோசடியாக வெற்றி ...

மேலும்..

பைக் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பிரபல சீரியல் நடிகை- ஷாக்கில் ரசிகர்கள்

படங்களில் நடிப்பவர்களை தாண்டி சீரியல்களில் நடிப்பவர்கள் தான் இப்போது மக்களிடம் அதிகம் நெருக்கமாக உள்ளார்கள். இதனால் சீரியல் நடிகர்கள் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து மக்களின் கவனத்தில் இருப்பார்கள். தற்போது ஒரு சீரியல் நடிகையின் இறப்பு செய்தி ரசிகர்களை படு ஷாக் ஆக்கியுள்ளது. மராத்தி மொழிகளில் Tujhyat ...

மேலும்..

பொது இடத்தில் இப்படி ஒரு உடையா.. துபாயில் எல்லைமீறி கவர்ச்சி காட்டிய யாஷிகா ஆனந்த்……

யாஷிகா ஆனந்த் யாஷிகா ஆனந்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாக அந்த அளவுக்கு பாப்புலர் ஆனவர் ஆவர். அதன் பின் பிக் பாஸ் சென்று மேலும் பிரபலம் அடைந்தார். அவர் தற்போது சில திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். ...

மேலும்..

தமிழக மக்கள் என்னை ஏற்றுக்கொள்வார்கள் – நளினி நெகிழ்ச்சி!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் வௌ்ளிக்கிழமை (11) தீர்ப்பளித்தது. தீர்ப்பின் தொடர்ச்சியாக, ...

மேலும்..

இறந்த பெண்ணிற்கு மீண்டும் உயிர்! மருத்துவம் படித்த மகன்களுடன் கணவன் செய்த காரியம்

உயிரிழந்த மனைவிக்கு மீண்டும் உயிர் வந்துவிடும் என நம்பி சடலத்தை வீட்டில் வைத்திருந்த கணவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண் சடலத்தோடு 3 நாட்கள் வசித்த குடும்பம்   தமிழகத்தில் மதுரையில் வசித்து வந்த தம்பதி பாலகிருஷ்ணன் - மாலதி. இவரின் மூத்த மகன் ஜெய்சங்கர் ...

மேலும்..

இந்திய அணி தோல்வி எதிரொலி – டுவிட்டரில் ட்ரெண்டாகும் தோனி… – ரசிகர்கள் தெறிக்க விடும் புகைப்படம்…!

இன்று நடைபெற்ற T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி தோல்வி எதிரொலியாக டுவிட்டர் தோனி ட்ரெண்டாகி வருகிறார். T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி - ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த ...

மேலும்..

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி உள்பட 6 பேரும் விடுதலை – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவு குற்றம் சாட்டப்பட்ட மற்ற 6 பேருக்கும் பொருந்தும் என உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் படி 6 பேருக்கும் ...

மேலும்..

ஏழு மாதங்களில் 1400 குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து சாதனை படைத்த இளம் தாய்

கோவையை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 7 மாதங்களில் 1,400 குழந்தைகளுக்கு தனது தாய்ப்பாலை கொடுத்து சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். தாய்ப்பால் இல்லாமல் தவித்த குழந்தைகளுக்கு ஒரு அன்னையாக மாறி, அவர் செய்த உன்னத செயலை மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். தனக்கு இன்னும் ...

மேலும்..

நீங்கள் எங்கள் பொக்கிஷம் ‘இந்தியன் 2’ கெட்டப்பில் கமல் இருக்கும் மிரட்டல் போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய ஷங்கர்!

நடிகர் கமல்ஹாசன் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், இந்தியன் 2 படக்குழு சார்பாக, மிரட்டலான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் இயக்குனர் ஷங்கர். கடந்த 1996 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி ...

மேலும்..