விளையாட்டு

U 19 மகளிர் கிண்ணம் இந்தியா வசம்!

தென் ஆப்பிரிக்காவின் சென்வெஸ் பார்க் மைதானத்தில் இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் பந்து ...

மேலும்..

தனுஷ்க குணதிலக்க குறித்து விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபர் ஆலோசனை

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்திய நிலையில், பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் நடத்தை குறித்து விசாரணை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு சட்டமா அதிபர் சஞ்சய் ...

மேலும்..

இலங்கை ‘ஏ’ அணியில் குசல் ஜனித் பெரேரா!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டிகளுக்காக குசல் ஜனித் பெரேரா உட்பட பல வீரர்கள் இலங்கை "ஏ" அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் வகையில் வீரர்கள் "ஏ" அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள ...

மேலும்..

62 ஓட்டங்களில் சுருண்ட டேவிட் வார்னர் அணி!

பிக்பாஷ் லீக்கின் நேற்றைய போட்டியில், டேவிட் வார்னரின் சிட்னி தண்டர்ஸ் அணி 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டி மழையால் தடைப்பட்டதால், இன்னிங்சிற்கு 19 ஓவர்கள் என்று குறைக்கப்பட்டது. முதலில் ஆடிய சிட்னி சிக்ஸர் ...

மேலும்..

இந்தியாவிடம் படுமோசமாக தோல்வியுற்ற நியூசிலாந்து!

ராய்ப்பூரில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா. நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்த ...

மேலும்..

77 ஓட்டங்களுக்குள் இலங்கையை சுருட்டி அபார வெற்றி பெற்ற இந்தியா

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட ...

மேலும்..

ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்து அவுஸ்திரேலியா விலகல்!

எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவிருந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து அவுஸ்திரேலியா அணி விலகியுள்ளது. பெண்கள் மீதான தலிபான் அரசின் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் கலந்தாலோசித்ததைத் தொடர்ந்து கிரிக்கெட் ...

மேலும்..

இலங்கை வீரருக்கு எதிராக ஷமி செய்த செயல்: விளையாட்டின் மாண்பை காத்த ரோகித் சர்மா

இந்தியா-இலங்கை இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் 98 ஓட்டங்களுடன் சதமடிக்க காத்து இருந்த இலங்கை வீரர் தசுன் ஷனகா-வை மன்கட் முறைப்படி வெளியேற்ற முயன்ற இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமி-யின் செயலை கேப்டன் ரோகித் சர்மா பின்வாங்கியது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை வருகின்றனர். இந்தியா மற்றும் இலங்கை இடையிலான முதலாவது ஒரு ...

மேலும்..

91 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தியது இந்தியா!

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான இருபதுக்கு கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 91 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இன்றையப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ...

மேலும்..

அணியில் இருந்து நீக்கப்பட்ட பிரபல வீரர்!

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சன் விலகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான T20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் ஆட்டத்தில் இந்தியா வென்ற ...

மேலும்..

சர்வதேச போட்டியில் ஹிஜாப் அணியாமல் பங்கேற்ற ஈரான் வீராங்கனை! விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்

ஹிஜாப் அணியாமல் செஸ் போட்டியில் பங்கேற்ற ஈரான் வீராங்கனை சாரா காதெம், நாடு திரும்பக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானில், மஹ்சா அமினி மரணத்தை தொடர்ந்து ஹிஜாப்புக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், கஜகஸ்தானில் நடைபெற்ற செஸ் போட்டியில் வீராங்கனை ...

மேலும்..

ரன் அவுட் செயலை ஏற்க மறுத்த பயிற்சியாளர்!

பந்து வீசும் முன்பு கிரீஸை விட்டு வெளியேறிய பேட்டரை மறுமுனையில் ரன் அவுட் செய்யும் செயலை ஏற்க முடியாது என மெல்போர்ன் ஸ்டார் அணியின் பயிற்சியாளர் டேவிட் ஹஸ்ஸி கூறியுள்ளார். பந்துவீச்சாளர் முனையில் கிரீஸை விட்டு வெளியேறும் பேட்டரை ரன் அவுட் செய்வது ...

மேலும்..

இலங்கையை 2 ஓட்டங்களால் வென்றது இந்தியா..

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டி இன்று வான்கடே மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியை வெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை ...

மேலும்..

பீலே இறந்தது தெரியாமல் இன்னமும் காத்திருக்கும் அவரது 100 வயது தாயார்

ஜாம்பவான் பீலேவின் தாயார் 100 வயதான செலஸ்ட்டை அவரது மகள் மரியா லூசியா என்பவரே கவனித்து வருகிறார். இவரது இல்லத்தில் தான் இறுதிச்சடங்குகளுக்கு முன்னர் பீலேவின் உடல் வைக்கப்படுகிறது.   இதன் பின்னர் உலகின் மிக உயரமான கல்லறையில் பீலேவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. ...

மேலும்..

பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே காலமானார்

உலகப் புகழ் பெற்ற கால்பந்தாட்ட வீரர் பீலே (82) பிரேசிலில் காலமானார்! தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82). கடந்த ஆண்டு பீலேவுக்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இதன்பின்னர், அவருக்கு ...

மேலும்..