விளையாட்டு

இந்தியா தோல்வி… – கண்கலங்கிய ரோஹித் – விராட் கோலி – Heart Breaking புகைப்படம் வைரல்…!

நேற்றுநடைபெற்ற T20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் தோல்வி அடைந்ததால், ரோஹித் ஷர்மா, விராட் கோலி கண்கலங்கிய புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி - ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக ...

மேலும்..

இந்திய அணி தோல்வி எதிரொலி – டுவிட்டரில் ட்ரெண்டாகும் தோனி… – ரசிகர்கள் தெறிக்க விடும் புகைப்படம்…!

இன்று நடைபெற்ற T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி தோல்வி எதிரொலியாக டுவிட்டர் தோனி ட்ரெண்டாகி வருகிறார். T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி - ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த ...

மேலும்..

ஐசிசி உலக கிண்ண முதலாவது அரையிறுதிப்போட்டி இன்று!

போட்டி ஐசிசி உலக கிண்ண, இருபதுக்கு 20 தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில், நியுஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன. குறித்த போட்டியானது இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30க்கு சிட்னியில் ஆரம்பமாகவுள்ளது. உலக கிண்ண இருபதுக்கு இருபது போட்டி     இந்த ...

மேலும்..

பாலியல் குற்றச்சாட்டை முடிவிற்கு கொண்டுவர தனுஷ்கவிடம் ஒரு இலட்சம் டொலர் கேட்கும் பெண்

100,000 அவுஸ்திரேலிய டொலர்களை கேட்கும் பெண் தற்போது அவுஸ்திரேலிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முடிவிற்கு கொண்டுவர 100,000 அவுஸ்திரேலிய டொலர்களை வழங்குமாறு முறைப்பாடு செய்த பெண் கோரியுள்ளார். ஆனால் தனுஷ்க குணதிலக்க தரப்பு ...

மேலும்..

ரோகித் சர்மாவுக்கு திடீர் காயம் – அரையிறுதியில் விளையாடமாட்டாரா?

ரோகித் சர்மாவுக்கு ஏற்பட்ட காயத்தால் அவர் டி20 அரையிறுதியில் விளையாடுவாரா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. காயம் நவம்பர் 10-ஆம் தேதி தொடங்கப்போகும் அரையிறுதி போட்டியில் இந்திய அணியானது இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. இதனிடையில், அடிலெய்டில் இந்திய வீரர்கள் அங்கு இந்த ...

மேலும்..

அவுஸ்திரேலியாவில் சிறிலங்கா துடுப்பாட்ட வீரர் சாமிக்க கருணாரத்ன அடிதடி..! சூதாட்ட விடுதியில் சம்பவம்

20க்கு 20 உலக கிண்ண துடுப்பாட்ட போட்டியில் விளையாட அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த இலங்கையின் அணியின் சகல துறை விளையாட்டு வீரர் சாமிக்க கருணாரத்ன, சிட்னி நகரில் கெசினோ சூதாட்ட விடுதி ஒன்றில் மோதலை ஏற்படுத்திக்கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது. கெசினோ சூதாட்ட நிலையத்தில் இருந்த ...

மேலும்..

தனுஷ்க குணதிலக உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தடை

அவுஸ்திரேலியாவில் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை விதிக்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அவுஸ்திரேலிய நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அவரது ...

மேலும்..

தனுஷ்க குணதிலக உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தடை

அவுஸ்திரேலியாவில் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை விதிக்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அவுஸ்திரேலிய நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அவரது ...

மேலும்..

பாதுகாப்பை மீறி மைதானத்திற்குள் வந்த சிறுவன்.. ப்ளீஸ்! ஒன்னும் செய்யாதீங்க.. ரோகித் நெகிழ்ச்சி!!

டி20 உலககோப்பை தொடரில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போது, ஆட்டத்தின் இறுதி கட்டத்தின் போது திடீரென்று போட்டி நிறுத்தப்பட்டது. தொலைக்காட்சியிலும் என்ன நடந்தது என்று காட்டவில்லை. இந்தியாவின் வெற்றிஉறுதியான நிலையில், பார்வையாளர்கள் ...

மேலும்..

அரையிறுதிக்கு தகுதி பெற்றது பாகிஸ்தான்..! மண்ணை கவ்வியது பங்களாதேஷ்

அரையிறுதி உலகக் கிண்ண ரி20 கிரிக்கெட் போட்டியின் குரூப் B யில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் ...

மேலும்..

பெண் முறைப்பாடு இலங்கை கிரிக்கெட் வீரர் சிட்னியில் கைது!

  இலங்கை கிரிக்கெட் வீரரான தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வைத்து நேற்று சனிக்கிழமை (5) கைதுசெய்யப்பட்டுள்ளார். பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டையடுத்தே தனுஷ்க குணதிலக்க கைதுசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் தனுஷ்க குணதிலக்க பாலியல் பலாத்கார குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருபதுக்கு 20 உலகக் கிண்ண ...

மேலும்..

இலங்கை அணி வீரர் Danushka Gunathilaka அவுஸ்திரேலியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அணி வீரர் Danushka Gunathilaka அவுஸ்திரேலியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்   பெண் ஒருவர் கொடுத்த முறைப்பாடு காரணமாக சிட்னி காவல்துறையினரால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணுடன் தவறாக நடந்துகொள்ள முயன்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   2018ம் ஆண்டிலும் இதே போன்ற ஒரு வழக்கில் இவரும் ...

மேலும்..

தென் ஆபிரிக்காவின் அரை இறுதி வாய்ப்பை தடுக்குமா நெதர்லாந்து ?

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் குழு 1இலிருந்து நியூஸிலாந்தும் இங்கிலாந்தும் அரை இறுதிக்கு தெரிவாகியுள்ள நிலையில் குழு 2 இலிருந்து தெரிவாகவுள்ள அணிகளைத் தீர்மானிக்கும் 3 போட்டிகள் ஞாயிற்றுக்கிழமையும் (06) திங்கட்கிழமையும் (07) நடைபெறவுள்ளன. இந்தப் ...

மேலும்..

இலங்கையை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து

சிட்னியில் நடந்த டி20 உலகக் கோப்பை 2022 அரையிறுதிக்கு இலங்கையை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி தகுதி பெற்றது. இலங்கையின் தோல்வியால் நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலியாவும் போட்டியில் இருந்து வெளியேறியது. நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது ஏ பிரிவில் இருந்து ...

மேலும்..

ராஷித் கான் அதிரடி : அவுஸ்திரேலியாவின் அரை இறுதி வாய்ப்பை தள்ளிப்போட்டுள்ள ஆப்கானிஸ்தான் !

ஆப்கானிஸ்தானுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற மிகவும் பரபரப்பான ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 1க்கான தனது கடைசி சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் 4 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா மிகவும் ...

மேலும்..