இலங்கை செய்திகள்

ஓய்வு, இடமாற்றம் பெறும் ஊழியர்களுக்கு சேவை நலன் பாராட்டும் பிரியாவிடையும்! மூதூர் பிரதேச செயலகத்தில் நடந்தது

( மூதூர் நிருபர்) மூதூர் பிரதேச செயலகத்தில் நீண்டகாலம் பணியாற்றி ஓய்வு பெற்ச்செல்லும் மற்றும் வேறு அரச அலுவலகங்களுக்கு இடமாற்றம் பெற்றுச்செல்லும்  உத்தியோகத்தர்களுக்கான பிரியாவிடை வைபவமும் சேவை நலன் பாராட்டும் மூதூர் பிரதேச செயலக ஊழியர் நலன் புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் மூதூர்  பிரதேச ...

மேலும்..

அலுவலக ரீசேட் வழங்கிவைப்பு!

(மூதூர்  நிருபர்) மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் மூதூர் பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்களுக்குத் தேவையான அலுவலக வெளிக்களக்கடமையின்போது அணியக்கூடிய விதத்திலான  அலுவலக ரீசேட் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும்..

நிந்தவூர் பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தால் ரமழான் பொதிகள் வழங்கல்!

(அஸ்ஹர் இப்றாஹிம்) நிந்தவூர் பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தினால் புனித ரமழானை முன்னிட்டு அங்கத்தவர்களுக்கு ரமழான் பொதிகள் வழங்கும் நிகழ்வு   இடம் பெற்றது. நிந்தவூர் பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் ...

மேலும்..

வவுனியாவில் பாடசாலை ஒன்றிலிருந்து வெடிக்காத மோட்டார் குண்டுகள் மீட்பு!

வவுனியா, மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்து வெடிக்காத நிலையில் 7 மோட்டர் குண்டுகள் திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளன என மடுகந்தைப் பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்த குப்பை குழியை துப்புரவு செய்த போது குறித்த குழிக்குள் வெடிக்காத நிலையில் மோட்டார் ...

மேலும்..

15 வருட தலைமைத்துவத்துக்காக எம்.ஐ.ஏ. ஜப்பாருக்கு கௌரவம்!

(அஸ்லம் எஸ்.மௌலானா) சுமார் 15 வருட காலம் சாய்ந்தமருது அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்திற்கு சிறப்பான தலைமைத்துவம் வழங்கியமைக்காக ஓய்வுபெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ. அப்துல் ஜப்பார் பாராட்டி கௌரவிக்கபட்டுள்ளார். சாய்ந்தமருது அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் 17 ஆவது ...

மேலும்..

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பேராளர் மாநாடு சிறப்புற நடந்தது

நூருல் ஹூதா உமர் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பேராளர் மாநாடு கடந்த சனிக்கிழமை, தேசிய நூலகம் மற்றும் ஆவணச் சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் கட்சியின் பிரதித் தலைவர் அக்பர் அலி (நாசார் ஹாஜி) தலைமையில் நடைபெற்றது. கட்சியின் பொருளாளரும், கொழும்பு மாநகர சபை ...

மேலும்..

தெல்லிப்பழை மகாஜனா 18 வயது பெண்கள் தேசியமட்ட உதைபந்தாட்டத்தில் சம்பியன்!

(அஸ்ஹர் இப்றாஹிம்) இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்மேளனத்தால் 18 வயதுப் பெண்கள் அணிகளுக்கிடையில் தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட உதைபந்தாட்டத்தில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி சம்பியனாகியுள்ளது. இப்போட்டி சுகததாஸ விளையாட்டரங்கில் கடந்த சனிக்கிழமை  நடைபெற்றது. இறுதிப்போட்டியில்  களுத்துறை சென். ஜோன் கல்லூரி அணியை எதிர்கொண்ட மகாஜனா 3:0 ...

மேலும்..

மாற்றத்தை நோக்கிய பயணத்தில் மக்கள் சக்தியின் கொழும்பு மாநாடு

(அஸ்ஹர் இப்றாஹிம்) தேசிய மக்கள் சக்தியின்  மாற்றத்தை நோக்கிய பயணத்தில் கொழும்பு மாவட்ட பெண்கள் மாநாடு ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது. ஆயிரக்காணக்கான பெண்கள் மாற்றத்தை நோக்கிய பயணத்தில் பங்கேற்றனர்

மேலும்..

அ/விஜிதபுர மகா வித்தியாலயத்தில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா!

அனுராதபுரம் மாவட்டத்தின் கெக்கிராவ வலயத்திற்குட்பட்ட தோணியாகல, கலாவௌ, அஃவிஜிதபுர மகா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிpழமை ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது. இது ஒரு சிங்கள மொழிப் பாடசாலைக்கான கல்வியில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. வன்னி ஹோப் நிறுவனத் தலைவரும் ...

மேலும்..

ஈழத்து பெண்களும் இனியொரு பலமும் தமிழரசின் பேரெழுச்சி கிளிநொச்சியில்!

  ஈழத்துப் பெண்களும் இனியொரு பலமும் எனும் தொனிப்பொருளில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மாதர் அணியினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி புனித திரேசாள் நிலைய மண்டபத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ள 2024 பன்னாட்டு மகளிர் நாள் நிகழ்வு கலை நாச்சி மாவட்ட மாதர் ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தலில் இந்துக்கள் தக்க பாடத்தைப் படிப்பிப்பார்கள்! வெடுக்குநாறி ஆலய விவகாரம் குறித்து சிவசக்தி ஆனந்தன் கருத்து

வெடுக்குநாறி ஆலய விவகாரம் தொடர்பாக ஜனாதிபதித் தேர்தலில் இந்துக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க அவர்களுக்கு ஒரு பாடத்தை படிப்பிப்பார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எப் கட்சியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ...

மேலும்..

சுவனச்சோலை போட்டியில் வெற்றிபெற்றோர் கௌரவிப்பு

சம்மாந்துறை நிருபர் தில்சாத் பர்வீஸ் ஆர்.ஜே.மீடியா கலை, கலாசார ஊடக வலையமைப்பு மற்றும் சீகாஸ் உயர்கல்வி நிறுவனமும் இணைந்து இவ்வருடம் நடத்திய ரமழான் சுவனச்சோலை வினா விடை ,கிராத் ,அரபு எழுத்தாணி போன்ற போட்டி நிகழ்ச்சிகளில் நாடளாவிய ரீதியில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான போட்டியாளர்களில் ...

மேலும்..

மாவடிப்பள்ளி அல்- மதீனாவின் 27 ஆண்டு நிறைவும்  மாணவர்கள் விடுகை மற்றும் கௌரவிப்பு நிகழ்வும்!

மாளிகைக்காடு செய்தியாளர் மாவடிப்பள்ளி அல்- மதீனா பாலர் பாடசாலையின் 27 ஆம் ஆண்டு நிறைவு விழாவும், மாணவர்கள் விடுகை மற்றும் கௌரவிப்பு நிகழ்வும் பாடசாலையின் பணிப்பாளரும், மாவடிப்பள்ளி அனைத்து பாலர் பாடசாலை சம்மேளன தலைவருமான எம்.எச்.எம். அஸ்வர் அவர்களின் தலைமையில் மாவடிப்பள்ளி அல்- அஸ்ரப் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் மயோன் குரூப் நிறுவனத்தின் ...

மேலும்..

கடையாமோட்டை தேசிய பாடசாலயில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்) புத்தளம் - தெற்கு கோட்டத்துக்குட்பட்ட கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு  கடந்த செவ்வாய்க்கிழமை பாடசாலையின் தரம் 6,7 பகுதித் தலைவர் எம்.எம். பைஸல் ஆசிரியரின் நெறிப்படுத்தலில்  இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் ...

மேலும்..

சுன்னாகம் லயன்ஸ் கழகத்தால் லியோ கழகம் அங்குரார்ப்பணம்!

சுன்னாகம் லயன்ஸ் கழகத்துக்கு ஆளுநரின் உத்தியோக வருகை அண்மையில் கந்தரோடையில் சுன்னாகம்; லயன்ஸ் கழகத் தலைவர் லயன் செ.விஜயராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாவட்டம் 306 பி1 இன் ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம் பீற்றர் - லயன் சாவித்திரி பீற்றர் ...

மேலும்..