இலங்கை செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் சமாதான விருது!

(கிண்ணியா நிருபர்) கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட சமாதான செயற்பாட்டாளர்கள் மூவருக்கான  கௌரவ விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன. இதில் திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட எம். வை. ஹதிகத்துல்லாவுக்கான  விருது வழங்கி வைக்கும் நிகழ்வு 05 ஆம் திகதி  மாளிகைக்காடு பாபா ரோயல் விடுதியில் ...

மேலும்..

சர்வதேசமகளிர்தின நிகழ்வுகள் களுவாஞ்சிக்குடியில் ஆரம்பம்!

(வி.ரி.சகாதேவராஜா) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தால் 'அவளுடைய பலம் - நாட்டிற்கு முன்னேற்றம்' எனும் தொனிப்பொருளில் இவ்வருடம்  கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதேச செயலாளர்  சிவப்பிரியா வில்வரத்னம்  வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. முதல் ...

மேலும்..

அறபா வித்தியாலய பழைய மாணவர்கள் பங்கேற்ற கிரிக்கெட்டில் 2013 ஆம் ஆண்டு அணி சம்பியனானது!

அபு அலா - அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட 09 பேர் கொண்ட 05 ஓவர் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் உபசெயலாளர் ஏ.அர்ஷாட் தலைமையில் கடந்த முதலாம் ...

மேலும்..

சம்மாந்துறை 07 ஆம் கிராம சேவகர் பிரிவுக்கான முஸ்லிம் காங்கிரஸ் கிளை புணரமைப்புக் கூட்டம்!

சம்மாந்துறை நிருபர் தில்சாத் பர்வீஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் திங்கட்கிழமை சம்மாந்துறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர், பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண ...

மேலும்..

முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்கும் கிழக்கு ஆளுநர் செந்தில் ‘இப்தார்’ நிகழ்வு நடத்தப்போவதாக கூறுவது வெட்கக்கேடு! அமைப்பாளர் அமீர் காட்டம்

(கே.எ.ஹமீட்) கிழக்கு மாகாணத்தில் நிர்வாக ரீதியாக முஸ்லிம்களை புறக்கணிப்புச் செய்துள்ள ஆளுநர் செந்தில் தொண்டமான், நோன்பு துறப்பதற்கான (இப்தார்) ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாகக் கூறியிருக்கின்றமை வெட்ககேடானது என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் ஏ.கே.அமீர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் ...

மேலும்..

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் கிறிக்கெட் சுற்றுபோட்டி!

(எம். எப். றிபாஸ்) 'அறபா பிரீமியர் லீக்  2024' கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு அட்டாளச்சேனை  பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.ஏ.அன்சார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், சுங்கத்திணைக்களத்தின் ...

மேலும்..

கண்ணகிபுரம் லயன்ஸ் கழக வீதிக்கு 6.7 மில்லியன் ரூபா செலவில் காபெட்!

கிராமிய வீதிகள்  அபிவிருத்தி இராஜாங்க  அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்களின் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினூடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடி மற்றும் அதனுடன் இணைந்ததாக சுயதொழிலை விருத்தி செய்வதற்கு பங்களிப்பு செய்யும் ...

மேலும்..

சுவனச்சோலை நிகழ்ச்சியில் வெற்றிபெற்றோருக்கு கௌரவம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) ஆர்.ஜே.மீடியா கலை, கலாசார ஊடக வலையமைப்பு மற்றும் சீகாஸ் உயர்கல்வி நிறுவனமும் இணைந்து இவ்வருடம் நடத்திய ரமழான் சுவனச்சோலை வினா விடை , கிராத் , அரபு எழுத்தணி போன்ற போட்டி நிகழ்ச்சிகளில் நாடளாவிய ரீதியில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான போட்டியாளர்களில் முதல் ...

மேலும்..

இந்திய ரோலர் வலையினால் மீனை அழிக்கின்றார்கள் போதைப் பொருளால் இளைஞர்களை அழிக்கிறார்கள்! கிண்ணியா  மீனவ சங்கங்களின் சமாஜத் தலைவர் காட்டம்

(கிண்ணியா நிருபர்) இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பிக்குள் நுழைந்து தடை செய்யப்பட்ட ரோலர் வலைகளைப் பயன்படுத்தி மீன் வளத்தை அழிக்கின்றார்கள் என கிண்ணியா  மீனவ சங்கங்களின் சமாஜத் தலைவர் ரீஜால் பாய்ஸ் ஊடக சந்திப்பின் போதும் தெரிவித்தார் மேலும் அவர் கருத்து தெரிவிக்கும் ...

மேலும்..

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானின் அழைப்பில் கோணேஸ்வரத்துக்கு ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்!

நூருல் ஹூதா உமர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்ற 3ஆம் நாள் சிவராத்திரி நிகழ்வில் தமிழ்நாடு மைலம் பொம்புரம் ஆதீனம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் விசேட அழைப்பாளராகக்  கலந்துகொண்டு ஆன்மீக சொற்பொழிவை வழங்கினார். கிழக்கு ஆளுநரின் ...

மேலும்..

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயத்துக்கு நிரந்தர அதிபரை நியமிக்கக்கோரி போராட்டம்

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயத்துக்கு நிரந்தர அதிபர் ஒருவரை நியமிக்குமாறு பாடசாலைக்கு முன்பாக பெற்றோர்கள் பழைய மாணவர்கள் மாணவர்கள் ஆகியோர் கவனவீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். நிரந்தர அதிபர் வரும்வரை போராட்டம் தொடரும் என இருந்தநிலையில் நெடுந்தீவு பிரதேசசெயலக கணக்காளர் வல்லிபுரம்சுபாசனின் உறுதிமொழிக்கமைய போராட்டம் இடைநிறுத்தப்பட்டு ...

மேலும்..

கம்பஹா, மினுவாங்கொடை மற்றும் மீரிகம வைத்தியசாலைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு!

கம்பஹா, மினுவாங்கொடை மற்றும் மீரிகம வைத்தியசாலைகளுக்கு அத்தியாவசிய விசேட வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் கனிஷ்ட ஊழியர்களை உடனடியாக வழங்குவதற்கு மேல் மாகாண ஆளுநரும் சுகாதார அமைச்சரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். மேலும், மேல்மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் தி எயார்போர்ஸ் ரொஷான் குணதிலக மற்றும் ...

மேலும்..

களுவன்கேணி பாடசாலை மைதான வீதி, வந்தாறுமூலை வீதி மக்கள் பாவனைக்கு

! கிராமிய வீதிகள் அபிவிருத்தி  இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தனின் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாவட்டம் பூராகவும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்யும் வீதிகள் இனம் கண்டு அவற்றை செப்பனிட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் 1.3 ...

மேலும்..

புளிச்சாக்குளம் சிடார் விளையாட்டுக் கழக மென்பந்து கிரிக்கெட் சுற்றுபோட்டி நிகழ்வு! ரிஷாத் எம்.பி பங்கேற்பு

புத்தளம், புளிச்சாக்குளம் சிடார் விளையாட்டுக்கழகம் நடத்தும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள், ஞாயிற்றுக்கிழமை புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் பிரதம ...

மேலும்..

முஷாரப் எம்.பி யின் கருத்துக்கு கண்டனம்

கே எ ஹமீட் கிழக்கு மாகாணத்தில் நிருவாக ரீதியாக புறக்கணிக்கப்படும் முஸ்லிம் நிருவாகிகள் தகுதியற்றவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ முஷாரப் தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக அ.இ.ம.காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் அமீர் தெரிவித்தார். அட்டாளைச்சேனை யாடோ விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் ...

மேலும்..