இலங்கை செய்திகள்

உபவேந்தர்கள் மற்றும் பணிப்பாளர்களின் ஒன்றுகூடல் தென்கிழக்குப் பல்கலையில்!

நூருல் ஹூதா உமர் இலங்கைத் துணைவேந்தர்கள் மற்றும் பணிப்பாளர்கள் குழு எனப்படும் இலங்கை பல்கலைக்கழகங்கள் மற்றும் பணிப்பாளர்களின் 472 ஆவது ஒன்றுகூடல்; தென்கிழக்கு பல்கலைகழகத்தில் சனிpக்கிழமை சிவிசிடி இன் தலைவர் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சஞ்சீவணி கினிகதர தலைமையில் இடம்பெற்றது. இன்றைய ஒன்றுகூடலின்போது ...

மேலும்..

சிநேகபூர்வ கடினபந்து ரி20 கிரிக்கெட் போட்டி விவேகானந்தா விளையாட்டுக் கழகம் வெற்றி

(அஸ்ஹர் இப்றாஹிம்) காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகத்திற்கும் சாய்ந்தமருது சன் பிளவர் விளையாட்டுக்கழகத்திற்குமிடையில் காரைதீவு விபுலானந்தா விளையாட்டு மைதானத்தில் சினேகபூர்வ 20இற்கு 20 கிறிக்கட் போட்டியொன்று கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. முதலில் துடுப்படுத்தாடிய காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகம் 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 181 ...

மேலும்..

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட உத்தேச மறுசீரமைப்பு குறித்த புலமைசார் செயலமர்வு தென்கிழக்குப் பல்கலையில!

நூருல் ஹூதா உமர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தால் முஸ்லிம் விவாகரத்துச் சட்ட உத்தேச மறுசீரமைப்பு தொடர்பான புலமைசார் செயலமர்வு சனிக்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் மாலை 7.30 மணி வரை பீடத்தின் கேட்போர் ...

மேலும்..

கிண்ணியா மீனவர்களின் பிரச்சினைகள் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

ஹஸ்பர் ஏ.எச் கிண்ணியாவுக்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுடனான சந்திப்பில் ஈடுபட்டார். இந்தச் சந்திப்பானது திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்பின் அழைப்பின் பேரில் இடம் பெற்றது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய சனிக்கிpழமை ...

மேலும்..

விளினயடி 03 ஆம் கிராம சேவகர் பிரிவுக்கான முஸ்லிம் காங்கிரஸ் கிளை புணரமைப்புகூட்டம்

சம்மாந்துறை நிருபர் தில்சாத் பர்வீஸ் கடந்த சனிக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் சம்மாந்துறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர், அரசியல் அதி உயர் பீட உறுப்பினர் ...

மேலும்..

போதை  ஒழிப்பு நடைபவணி கிண்ணியாவில் சனி நடந்தது!

'ஒரே கிராமம் ஒரே நாடு' என்ற தொனிப்பொருளின் கீழ் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்ற செயல் திட்டத்திற்கு அமைவாக சனிக்கிழமை கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் போதை ஒழிப்பு நடைபவனி கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம் கனியின் பங்களிப்புடன் இடம்பெற்றது. ...

மேலும்..

சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றிய சிறுவனுக்கு கௌரவிப்பு! கிளிநொச்சியில் நடந்தது

அபுதாபி கிண்ணம் 2024 சர்வதேச உதைப்பாட்ட தொடர்பில் 12 வயது பிரிவில் இலங்கை அணி சார்பாக பங்குபற்றிய கிளிநொச்சியை சேர்ந்த சுரேஸ்கண்ணா தனுஸ் என்ற சிறுவன் சனிக்கிழமை கௌரவிக்கப்பட்டுள்ளான். முற்போக்கு சமத்துவ இளைஞர் அணியினரால் இச் சிறுவனை கௌரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்டச் ...

மேலும்..

அஞ்சல் திணைக்களத்தின் வியாபாரத்தை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டப் பேரணி

பாறுக் ஷிஹான் அஞ்சல் திணைக்களத்தின் புதிய நடைமுறையின் படி வியாபாரத்தை  மேம்படுத்தும் நிகழ்ச்சி திட்டம் கல்முனை நகரை மையப்படுத்தி  கல்முனை பிரதம அஞ்சல் அதிபர்   யூ.எல்எம். பைஸர் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சி திட்டம்  அஞ்சல் மா அதிபரின் எண்ணக்கருவின் அடிப்படையில் கிழக்கு ...

மேலும்..

புலனுறுப்புகளால் உலக சாதனை படைத்த பர்ஷானுக்கு முஷாரப் எம்.பிக்கு கௌரவம்

பாறுக் ஷிஹான் புலனுறுப்புகளால் மெய்சிலிர்க்கும் சாகசம் புரிந்து சர்வதேச சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதை சேர்ந்த எம். எஸ். எம். பர்சான் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப்பால் அம்பாறை மாவட்டம் ...

மேலும்..

முல்லையில் இருந்து திருக்கேதீச்சரம் நோக்கி ஆன்மீக அறவழிப் பயணம்!

எதிர்வரும் சிவராத்திரி நன்னாளில் திருக்கேதீச்சரத்தை அடையும் வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு  மூங்கிலாறு கிராமத்தில் உள்ள சிவாலயத்தில் இருந்து  ஆன்மீக  பாதயாத்திரை ஒன்று  ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.. இந்த பாதயாத்திரையில் அனைவரும் பங்குபற்றி எம்பெருமானின் ஆசிகளை பெற்றுக்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர் வாழ்க்கை பாதையில் தடுமாறுபவர்கள், ...

மேலும்..

நோர்வே சேதுவுக்கு எதிரான குற்றச்சாட்டில் பின்வாங்கிய பயங்கரவாத தடுப்பு பொலிஸார்!

  கிளிநொச்சி - தருமபுரம் பகுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதியை சமூக வலைத்தளத்தினூடாக அச்சுறுத்தி பணம் பெற முயன்றார் எனப் போலி குற்றச்சாட்டைச் சுமத்தி நோர்வே ஊடகவியலாளன் நடராஜா சேதுரூபன் என்பவரை 2019 ஆம் ஆண்டு நெல்லியடி பொலிஸார் கைது செய்து ...

மேலும்..

நிந்தவூரில் களைகட்டிய உலக ‘புவி நாள்’ நிகழ்வு

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை நகர லயன்ஸ் கழகம் மற்றும் நிந்தவூர் சுப்ரீம் லயன்ஸ் கழகம் ஆகியன இணைந்து 2024 ஆம் ஆண்டு புவி தினத்தை நிந்தவூரில் பரந்த அளவில் கோலாகலமாகக் கொண்டாடியது. இந்த நிகழ்வின் போது மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் கடற்கரையை சுத்தம் செய்தல், டெங்கு ...

மேலும்..

சந்தாங்கேணி நீச்சல் தடாகத்தை ஜூனுக்கு முன்னர் திறக்க ஏற்பாடு!

நூருல் ஹூதா உமர் கல்முனை சந்தாங்கேணி பொதுவிளையாட்டு மைதான நீச்சல்தடாகத்தை எதிர்வரும் ஜூன் மாதத்துக்கு முன்னர் மக்கள் பாவனைக்கு கையளிக்கும் விதமாக நிர்மாணப்பணிகள் முடுக்கிவிடப்பட்டு வேலைகள் இடம்பெற்று வருகின்றன. விளையாட்டுத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும், விளையாட்டுத்துறை முன்னாள் பிரதியமைச்சருமான, நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் முயற்சியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சந்தாங்கேணி பொதுவிளையாட்டு ...

மேலும்..

அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் சந்திப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை மாலை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது. இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் ...

மேலும்..

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம் விவகாரம்: மௌலவி உட்பட நால்வர் விளக்க மறியலில்!

பாறுக் ஷிஹான் மாணவனின் மர்ம மரணம் தொடர்பிலான சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருள்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில்  மௌலவி உட்பட   4 சந்தேக நபர்கள் விளக்கமறியலில்   வைக்குமாறு  கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு  வியாழக்கிழமை கல்முனை நீதிமன்ற ...

மேலும்..