இலங்கை செய்திகள்

சாதனை மாணவன் ஸயானுக்கு இறக்காமத்தில் பாராட்டுக்கள்!

  ( வி.ரி.சகாதேவராஜா) தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவன் ஸயானுக்கு இறக்காமத்தில் கடந்த வியாழக்கிழமை ஊர் பூராக சரமாரியாக பொன்னாடை போர்த்தி பாராட்டுக்கள் குவிந்தன. சம்மாந்துறை வலயத்திலுள்ள இறக்காமம்  அல்-அஷ்றப் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) இல் தரம் 7 இல் கல்வி கற்கும் ...

மேலும்..

விபத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம் குடும்பத்திடம் ஒப்படைப்பு

பாறுக் ஷிஹான் பாடசாலை மாணவர்களை ஏற்றி செல்லும்  சிற்றூர்தி(வான்) மோதி உயிரிழந்த சிறுவனின் சடலம் குடும்பத்தினிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றின்  முற்றத்தில்  விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் வீட்டின்  கதவு தற்செயலாக திறந்த நிலையில் வீதியை நோக்கி ஓடிய ...

மேலும்..

கல்முனை கடற்கரை பள்ளிவாசலுக்கு அண்மித்த வீதியை விசாலமாக்க முடிவு!

நூருல் ஹூதா உமர் சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் புகழ்பெற்ற கல்முனை நாகூர் ஆண்டகை தர்கா ஷரீஃப் அமைந்துள்ள கல்முனை கடற்கரை பள்ளிவாசலுக்கு முன்னாள் அமைந்துள்ள கடற்கரை வீதி மக்களின் அதிக வருகை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதையும், வெள்ளிக்கிழமைகளில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைவதையும் கவனத்தில் கொண்டு அந்த வீதியை விசாலமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும், ...

மேலும்..

கற்பிட்டி ‘கயிடெக்ஸ் 17’ அமைப்பின் இலவச கருத்தரங்கு கலந்துரையாடல்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்) கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான கணிதபாட  இலவச ஐந்து நாள் தொடர் கருத்தரங்குகள் தொடர்பான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடனான கலந்துரையாடல் கற்பிட்டி அல் ...

மேலும்..

ஆசையோடு தேசம் காண வந்தவருக்கு இந்திய அரச அதிகாரம் எமனானது! யாழ்.பல்கலைக்கழக மானவர் ஒன்றியம் கண்டனம்

தமிழர் தேசக் கனவோடு தாயகம் பிரிந்து, இந்திய ஒன்றியத்தின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, முழுமை பெறாத நீதி விசாரணையால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு தமிழர்களில் ஒருவராக 33 ஆண்டுகள் சிறைவாழ்வை அனுபவித்து தாயகம் காண காத்திருந்த தில்லையம்பலம் ...

மேலும்..

தேசிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை கல்வி அதிகாரிகள் பாடசாலை சென்று வாழ்த்தினர்

( வி.ரி. சகாதேவராஜா) தேசிய போட்டியில் வெற்றி பெற்ற சாதனை மாணவர்களை சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் கல்வி அதிகாரிகள் பாடசாலைக்கு சென்று வாழ்த்தினார்கள். இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. அகில இலங்கை தேசிய சமூக விஞ்ஞான போட்டி-2023 பெறுபேறுகள் வெள்ளிக்கிழமை வெளியாகின. இதில் சம்மாந்துறை வலயத்தில் ...

மேலும்..

கல்முனை கல்வி வலயத்தின் மற்றும் ஒரு சாதனை நிகழ்வு!

  நூருல் ஹூதா உமர் 2023 இல் நடைபெற்ற தேசிய மட்ட சமூக விஞ்ஞான போட்டியில் கிழக்கு மாகாணத்தில் முதலிடம் 04 மாணவர்களும், இரண்டாம் இடம் 11 மாணவர்களும், மூன்றாம் இடம் 08 மாணவர்களுமாக 23 இடங்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. இதன் அடிப்படையில் 17 வலயங்களில் ...

மேலும்..

கல்முனையில் திண்மக் கழிவகற்றலை மேம்படுத்துவது தொடர்பில் ஆராய்வு!

  (அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகரில் திண்மக் கழிவகற்றல் சேவையை மேம்படுத்துவது தொடர்பாக கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த விசேட கலந்துரையாடல் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் வியாழனன்று நடைபெற்றது. கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி முன்னிலையில் அமைப்பின் ...

மேலும்..

கட்சியின் இருப்பை காப்பதற்காக பதவி துறந்தார் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவர்

தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாக குழுத்தெரிவுக்கு எதிராக நீதிமன்றத்தால் பெறப்பட்ட தடை உத்தரவு மற்றும் மகாநாட்டை நடத்துவது தொடர்பான கட்டாணைகள் பெறப்பட்ட வழக்கு இன்று திருமலை மாவட்டத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. எதிராளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள திரு சுமந்திரன் அவர்களை தவிர ...

மேலும்..

இணைந்து போவாரா எம்.ஏ. சுமந்திரன்?

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடர்பான வழக்கு இன்று (வியாழக்கிழமை) திருகோணமலை மற்றும் யாழ்ப்பாண நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேற்;படி வழக்குத் தாக்கல் மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், குகதாசன், குலநாயகம், யோகேஸ்வரன் ஆகிய ஆறு பேருக்கு ...

மேலும்..

தமிழரசுக் கட்சித் தடைகளைத் தகர்க்க தவராஜா தலைமையிலான குழு களத்தில்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர், புதிய தலைவர் மற்றும்; முக்கிய பிரமுகர்களுக்கு எதிராகக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவு மற்றும் தேசிய மாநாடு என்பவற்றுக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்கப்பட்டமைக்கு எதிரான வழக்கு இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்த ...

மேலும்..

பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் முயற்சிக்காக திருகோணமலையில் இருந்து புறப்படுகிறார் தன்வந்!

ஹஸ்பர் ஏ.எச் இந்தியாவிலிருந்து தலை மன்னார் வரை 10 மணி நேரத்தினுள் நீந்திக் கடக்கும் முயற்சி தொடர்பில் தெளிவு படுத்தும் செய்தியாளர் சந்திப்பு புதன்;கிழமை காலை திருகோணமலை ஊடக இல்லத்தில் இடம்பெற்றது. இதில் கருத்து வெளியிட்ட ஹரிஹரன் தன்வந், மார்ச் மாதம் முதலாம் திகதி ...

மேலும்..

பல பட்டதாரிகளை உருவாக்கிய பெருமைக்குரிய பழீல் ஆசிரியரின் இழப்பு பெரும் கவலையளிக்கிறது இரங்கல் செய்தியில் ஹரீஸ் எம்.பி.

நூருல் ஹூதா உமர் அரசறிவியல் முதுநிலை பட்டதாரியும், சிரேஷ்ட ஆசிரியருமான ஏ.சி.எம் பழீல் காலமான செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தவனாக இருக்கிறேன். எனது உறவுமுறை காரராகவும் இருக்கும் லொஜிக் பழீல் என்று அழைக்கப்படும் பழில் ஆசிரியர் எல்லோராலும் அன்புடன் நேசிக்கப்பட்ட ஒருவர். குறிப்பாக ...

மேலும்..

ஊழியர்களின் போராட்டம் காரணமாக  தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்!

நூருல் ஹூதா உமர் நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் சம்மேளனம், முன்னெடுத்துள்ள தொடர்ச்சியான இரு நாள்கள் கொண்ட அடையாள வேலை நிறுத்தத்தின் எதிரொலியாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள்  ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளன. நிறைவேற்று உத்தியோகத்தகள் சங்கத்தின் தலைவர் ...

மேலும்..

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

பாறுக் ஷிஹான் பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினை மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு நீண்ட நாள்களாக தீர்க்கப்படாதுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் புதன்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது. அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு  இணங்க, நாட்டில் ...

மேலும்..