இலங்கை செய்திகள்

ரயிலில் இருந்து தவறி விழுந்த 12 வயது சிறுமி படுகாயம்! 

  கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் பன்னிரெண்டு வயது சிறுமி ஒருவர் தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.    சிறுமி படுகாயமடைந்து வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.    பொலிஸாரின் கூற்றுப்படி, அவர் ரயில் பெட்டியில் உணவருந்தி விட்டு கையை கழுவுவதற்காக சென்ற போது ரயிலில் இருந்து ...

மேலும்..

மன்னாரில் விசேட அதிரடிப்படை வீரர் மீது தாக்குதல்: 17 வயது இளைஞன் கைது  

  குற்றச் செயல் ஒன்றுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நபர்களை கைது செய்ய முயன்ற விசேட அதிரடிப்படை அதிகாரி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்த முயன்ற 17 வயது இளைஞனொருவர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.   குறித்த சம்பவமானது, மன்னார் பெரிய கரிசல் பிரதேசத்தில்நேற்று முன்தினம் புதன் ...

மேலும்..

பொன்னாவெளியை பூர்வீகக் கிராமம் என்று கூறுகின்றவர்கள் அமைச்சர் டக்ளஸ்

பொன்னாவெளி கிராமத்தை பூர்வீக கிராமம் என்று கூறுகின்றவர்கள், அங்கு குடியேறுவதற்கு முன்வருவார்களாயின், அவர்களுக்கான வீட்டுத் திட்டத்தினை ஏற்பாடு செய்து வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.   ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் செயலகத்தில் இன்று (11.04.2024) நடைபெற்ற ஊடக ...

மேலும்..

ரயிலில் மோதி 9 வயது சிறுவன் பலி

தாயிக்கு தெரியாமல் சைக்கிள் வண்டியில் பயணித்த 9 வயது சிறுவன் ஒருவன் மொரட்டுவை – முரவத்தை ரயில் கடவைக்கு அருகில் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   விபத்தில் உயிரிழந்த சிறுவன் மொரட்டுவெல்ல – க்ளோவியஸ் மாவத்தையை வசிகிப்பிடமாகவும் மொரட்டுவை ஜன ஜயா ...

மேலும்..

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுன்னாகம் லயன்ஸ் வாழ்வாதார உதவி

  யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அவயவங்களை இழந்த இரு குடும்பங்களுக்கு சுன்னாகம் லயன்ஸ் கழகத்தால் வாழ்வார உதவித்திட்டமாக தலா 50 ஆயிரம் ரூபா வீதம் இன்று (திங்கட்கிழமை) வழங்கப்பட்டது. சுன்னாகம் லயன்ஸ் கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களாக இருந்து அமரத்துவமடைந்த லயன் மகாதேவா - லயன் பூமாதேவி ...

மேலும்..

கற்பிட்டி சியாஜூக்கு சிறீ விக்ரமகீர்த்தி விருது ஊடகத்துறை சமூக சேவைக்குக் கௌரவம்

(சிபாக் - ஸபீஹா) இலங்கை இந்திய நட்புறவு ஒன்றியத்தின்   'மலையகம் 200' எனும் தொனிப் பொருளில் சாதனையாளர் விருது வழங்கும் விழா ஞாயிறு மாலை கண்டி கெப்பட்டிபொல மண்டபத்தில் ஒன்றியத்தின் தலைவர்  தேசபந்து எம் தீபன் தலைமையில் நடைபெற்றது. இவ் விழாவில் கற்பிட்டியைச் ...

மேலும்..

தருமபுரம் மத்திய கல்லூரியின் இல்ல மெய்வள்ளுவர் போட்டி

தருமபுர மத்திய கல்லூரியின் இல்லத் மெய்வள்ளுநர் திறன் ஆய்வு போட்டியின் முதல் நிகழ்வான மரதன் ஒட்ட நிகழ்வு, கல்லூரி முதல்வர் தலைமையில்  நடைபெற்றது. மத்திய கல்லூரி முன்பாக  உள்ள ஏ.35 பிரதானவீதியில் ஆரம்பிக்கப்பட்டு விசுவமடு ரெட்பானா சந்திவறை சென்றடைந்த மீண்டும்  தருமபுரம் மத்தியகல்லுரி ...

மேலும்..

பாரம்பரிய மூலிகை சித்த வைத்திய முகாம் களுவாஞ்சிக்குடியில் நடந்தது

(வி.ரி. சகாதேவராஜா) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் மகளிர் தினத்தையொட்டியதான நிகழ்வுகளின் வரிசையில் பாரம்பரிய மூலிகை சித்த வைத்திய முகாம் நடைபெற்றது. மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தால் மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னத்தின் வழிகாட்டுதலின் கீழ் ...

மேலும்..

சிங்கள மொழிக் கற்கை நெறி சம்மாந்துறையில் நிறைவு விழா

( வி.ரி. சகாதேவராஜா) அரச கரும மொழிகள் திணைக்களத்தால் நடாத்தப்படுகின்ற 150 மணித்தியாலங்களைக் கொண்ட சிங்கள கற்கை பாடநெறி நிறைவு விழா சம்மாந்துறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வு சம்மாந்துறை வலய சிங்கள பாட வளவாளர் ஏ.எச்.நாஸிக் அஹ்மத் தலைமையில் சம்மாந்துறை அல்அர்சத் மகாவித்தியாலயத்தில் ...

மேலும்..

இலங்கை தொழில் முனைவோர் பேரவையின் ரஜத ஜெயந்தி மாபெரும் மாநாடு நடந்தது!

காய்ல் அல்லது இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவையின் ரஜத ஜெயந்தி மாபெரும் மாநாடு ஞாயிற்றுக்கிழமை ஹில்டன் ஹோட்டலில்  நடைபெற்றது. இந்த ஆண்டு மாநாடு 25 ஆவது முறையாக நடைபெற்றது. காய்ல் அல்லது இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவை மார்ச் 10, ...

மேலும்..

தம்பலகாமத்தில் மகளிர்தின நிகழ்வு!

ஏ.எச் ஹஸ்பர் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த மகளிர் தின நிகழ்வு  தம்பலகாமம் பிரதேச செயலாளர்  ஜெ.ஸ்ரீபதி தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.'அவளுடைய பலம் நாட்டிற்கு முன்னேற்றம்'எனும் தொனிப்பொருளின் கீழ் இம் முறை ...

மேலும்..

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அலுவலக முகாமைத்துவ போட்டி பரிசில்கள் வழங்கல்!

  ஹஸ்பர் ஏ.எச் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அலுவலக முகாமைத்துவ போட்டிக்கான சான்றிதழ்களும் மற்றும் பரிசில்களும் வழங்கும் நிகழ்வு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. தேசிய கீதம் இசைக்கப்பட்டு மங்கள விளக்கேற்றி ...

மேலும்..

தொல்லியல் திணைக்களம் பொய்யான அறிக்கை: மேன் முறையீடு செய்யப்படும் என்கிறார் சுகாஸ்

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலையில் கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பாக தொல்லியல் திணைக்களம் பொய்யான அறிக்கை வழங்கியுள்ளது.  நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக ஆலயம் சார்பில் முன்னிலையானசட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்தார். இது தெர்டர்பில் அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவித்த போது - வெடுக்குநாறி ஆலயத்தில் கைதுசெய்யப்பட்ட எட்டு  அப்பாவி சந்தேக நபர்கள் தொடர்பான வழக்கு மன்றிற்கு அழைக்கப்பட்டது. ...

மேலும்..

இன மத பேதங்களுக்கு அப்பால் எல்லா இன மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து  உணர்வுகளுக்கும் மதிப்பளிக்குக!   மு.கா. பிரதி தேசிய அமைப்பாளர் உதுமாலெப்பை கோரிக்கை

கே எ ஹமீட் பல்லின மக்கள் வாழும் நமது நாட்டில் இன பேதங்களுக்கு அப்பால் எல்லா இன மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து எல்லா இன மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து செயற்பட வேண்டும். ஒரு புறம் தமிழ்,முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் ...

மேலும்..

சாய்ந்தமருதில் நிதாஉல் பீர் சமூகசேவை அமைப்பின் உலருணவு பொதிகள் வழங்கல்!

நூருல் ஹூதா உமர் கல்முனை நிதாஉல் பீர் சமூகசேவை அமைப்பால் புனித ரமழானை முன்னிட்டு தேவையுடைய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு கடந்த திங்கள், செவ்வாய் அந்த அமைப்பின் ஸ்தாபகர் அல் ஹாஜ் இசட்.எம். அமீன் அவர்களது இல்லத்தில் இடம்பெற்றது. நிதா ...

மேலும்..