அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்
அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று (28) முன்னால் தலைவர் எம். சஹாப்தீன் தலைமையில் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இவ்வருடாந்த பொதுக்கூட்டத்தின் போது மரணித்த சிரேஷ்ட ஊடகவியலாளர்களான றசீட் எம்.ஹபீல், சிவப்பிரகாசம் ஐயா மற்றும் பன்னூலாசியரான எம்.எம்.எம்.நூறுல் ஹக் ஆகியோருக்கான நினைவுரைகளை ...
மேலும்..