பிரித்தானியச் செய்திகள்

மூன்றில் ஒரு பகுதி பராமரிப்பு இல்லங்களில் கொரோனா வைரஸ் தொற்று!

இங்கிலாந்தில் உள்ள பராமரிப்பு இல்லங்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் 15ஆம் திகதி முதல், ஒட்டுமொத்த 15,514 பராமரிப்பு இல்லங்களில் 5,546 பராமரிப்பு இல்லங்களில் வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளன. அல்லது அறிகுறி ...

மேலும்..

கொரோனா – பிரிட்டனின் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை, 40 ஆயிரத்தைக் கடந்தது!!!

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காரணமாக பிரிட்டனின்  இறப்பு எண்ணிக்கை 40,000ஐ  கடந்துள்ளது. உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, சுமார்  10,000 பேர்,  பராமரிப்பு இல்லங்களில்  கொரோனா வைரஸால் தொற்றால் இறந்துள்ளதாக, ONSஇன் இறப்புகள் குறித்த அண்மைய அதிகாரப்பூர்வ புள்ளிவிவர தரவுச் சேர்க்கையில் தெரிய வந்துள்ளது., தேசிய ...

மேலும்..

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு பெரும்பாலானோர் எதிர்ப்பு!

இங்கிலாந்தில் ஆரம்ப பாடசாலைகள் எதிர்வரும் மாதம் ஜூன் 1ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படலாம் என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அறிவித்துள்ளநிலையில், அவரின் இந்த முடிவினை பலரும் ஏற்க மறுத்துள்ளனர். குறிப்பாக, பிரதமர் பொரிஸின் இந்த பரிந்துரையை ‘பொறுப்பற்றது’ என ஆசிரியர் தொழிற்சங்கம் ...

மேலும்..

போலி தயாரிப்புகள் தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!

கொரோனா வைரஸ் தொடர்பான போலி தயாரிப்புகளை விற்கும் குற்றவாளிகளிடமிருந்து, விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லண்டன் சபையால் 500,000இற்க்கும் மேற்பட்ட தரமற்ற முகமூடிகள் கைப்பற்றப்பட்டதனையடுத்து, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பிரித்தானியா மற்றும் வேல்ஸில் உள்ள சபைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்றம், ...

மேலும்..

“75 ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தை பேசிய அதே நேரத்தில் நான் இன்று உங்களுடன் பேசுகிறேன்.”

“சரியாக 75 ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தை பேசிய அதே நேரத்தில் நான் இன்று உங்களுடன் பேசுகிறேன். மாபெரும் விடுதலை என அவர் அன்றழைத்த அந்த நோக்கத்திற்காக,  உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல தியாகங்களை செய்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் மதிப்பளிக்கும் வணக்கத்தைச் செலுத்துகின்ற ...

மேலும்..

ஊரடங்கு நடைமுறையில் உள்ள போதிலும் அதிகமான மக்கள் வாகனம் ஓட்டுகின்றனர்: RAC

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையான ஊரடங்கு, நடைமுறையில் உள்ள போதிலும், அதிகமான மக்கள் தங்கள் கார்களைப் பயன்படுத்துவதாக, பிரித்தானிய வாகன சேவை நிறுவனமான ரோயல் ஒட்டோமொபைல் கழகம் (RAC) கணித்துள்ளது. ஊரடங்கின் இரண்டாவது வாரத்தை விட, இந்த வாரம் ...

மேலும்..

வரலாற்றில் முதல் தடவையாக எளிமையாக கொண்டாடப்பட்ட அரசு குடும்ப விழா

பிரித்தானியாவின் முடிக்குரிய இளவரசர் ஹரி மற்றும் மேர்கன் மார்க்கல் தம்பதிகளின் புதல்வன், ஆர்ச்சி மவுண்ட்பேட்டன் விண்ட்ஸரின் முதலாவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. ஆர்ச்சி மவுண்ட்பேட்டன் விண்ட்ஸரின் (Archie Mountbatten-Windsor) குறித்த பிறந்த நாள் நேற்று புதன்கிழமை கொண்டாடப்பட்டுள்ளது. பிரித்தானிய முடிக்குரிய அரச குடும்பத்தின் எட்டாவது பூட்டப்பிள்ளையாக ...

மேலும்..

வெர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் 3000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டம்!

பிரித்தானியாவின் பிரதான விமான சேவைகளில் ஒன்றான வெர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம், தனது 3000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. லண்டனின் கட்விக் விமான நிலையத்துடனனான தனது செயற்பாடுகள் யாவற்றையும் நிறுத்திக்கொள்வதாக பிரித்தானியாவின் வெர்ஜின் அட்லான்ட்டிக் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், குறித்த ...

மேலும்..

இணைய வழி கற்பித்தலுக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் முழு கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும்!

இலையுதிர்காலத்தில் இணைய வழியாக கற்பித்தாலும், பிரித்தானியாவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் முழு கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அச்சுறுத்தல் காரணமாக பல்கலைக்கழக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, இலையுதிர்காலத்தில் நேரில் ...

மேலும்..

தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் பெயரை மகனுக்கு சூட்டிய பிரதமர் பொரிஸ்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது, தன் உயிரை காப்பற்றிய மருத்துவர்களுக்கு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், வித்தியாசமான முறையில் நன்றி செலுத்தியுள்ளார். ஆம்! கடந்த 29ஆம் திகதி பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மற்றும் கேரி சிமொன்ட்ஸ் தம்பதிகளுக்கு ...

மேலும்..

பருவ நோய்த் தடுப்புத் திட்டம் தொடர்கிறது- சுகாதாரத் துறை பெற்றோருக்கு அறிவிப்பு!

பிரித்தானிய தேசிய சுகாதார சேவை இன்னும் அத்தியாவசியத் தடுப்பூசிகளை அளித்து வருவதாகவும், தங்கள் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளைப் போடுவதை தவறவிட வேண்டாம் என்றும் பெற்றோரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் யாரும் கொவிட்-19 வைரஸ் தொற்று அறிகுறிகளைக் கொண்டிருக்காதவரை, கிளினிக்குகள் மற்றும் பொது பயிற்சியாளர்களால் வழங்கப்படும் ...

மேலும்..

பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதற்கு முன்பு வெப்பநிலையை சரிபார்த்துக் கொள்ளுங்கள்!

பொதுப் போக்குவரத்தை பாதுகாப்பானதாக்குவதற்கான திட்டங்களின் ஒரு பகுதியாக, வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு பயணிகள் தங்கள் வெப்பநிலையை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கொரோனா வைரஸ் கட்டுப்பாடு, தளர்த்தப்படும்போது பரிசீலிக்கப்படும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என கூறப்படுகின்றது. எனினும், இதுவரை இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை ...

மேலும்..

சீன வென்டிலேட்டர்களை பயன்படுத்தினால் மரணம் நிச்சயம்: பிரித்தானிய மருத்துவர்கள் எச்சரிக்கை!

சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட செயற்கை சுவாச கருவிகளை (வென்டிலேட்டர்) பயன்படுத்தினால், ‘மரணம் உட்பட குறிப்பிடத்தக்க நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கப்படும்’ என பிரித்தானிய மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனாவின் முக்கிய வென்டிலேட்டர் உற்பத்தி நிறுவனங்களின் ஒன்றான ‘பெய்ஜிங் ஏயன்மெட் கோ லிமிடெட்’ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ...

மேலும்..

ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் என்ற கொரோனா வைரஸ் சோதனை இலக்கை அரசாங்கம் இழக்கும் அபாயம்!

ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் என்ற கொரோனா வைரஸ் சோதனை இலக்கை, அரசாங்கம் இழக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை சுகாதார செயலாளர் மாட் ஹான்கொக்கும் ஒப்புக்கொண்டுள்ளார். இதனை நிரூபிக்கும் வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை 52,000 பேருக்கு மட்டுமே சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதமர் பொரிஸ் ...

மேலும்..

பிரித்தானியாவில் ஒரேநாளில் 586பேர் உயிரிழப்பு- 3,996பேர் பாதிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் ஒரேநாளில் 586பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்ட 329 கொரோனா வைரஸ் இறப்புகளை விட இன்று உயிரிழப்பு வீதம் அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று நிலவரப்படி, 3996பேர் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் பிரித்தானியாவில் வைரஸ் ...

மேலும்..