உலகச் செய்திகள்

இலங்கை – இஸ்ரேல் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்! 

  இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என அந்த நாட்டுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.   தற்போது காணப்படும் மோதல் நிலைமைகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.   எதிர்வரும் நாட்களில் இஸ்ரேலுக்கு பயணிப்பதற்காக விமான ஆசனங்களைப் பதிவு செய்த இலங்கையர்கள், ...

மேலும்..

ஸ்கொட்லாந்து நாட்டில் கொண்டாடப்பட்ட மாவீரர் நினைவு நாள்

தமிழினத்தவருக்காக தங்களின் உயிரைத் தியாகம் செய்த மாவீரர்களின் நினைவு நாள் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி தமிழர் தாயகமெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்தவகையில் ஸ்கொட்லாந்து நாட்டில் மாவீரர் தின நிகழ்வுகள் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. மேலும் இலங்கையில் மட்டுமன்றி இலங்கை தமிழர்கள் பரந்து ...

மேலும்..

துனிசியாவில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் 16 பேர் பலி

துனிசியா மற்றும் மேற்கு சஹாரா கடற்கரையில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் அகதிகள் 16 பேர் உயிரிழந்துள்ளனர். வட ஆபிரிக்கக் கடற்கரையின் பெரும்பகுதி புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான பிரதான நுழைவாயிலாக மாறியுள்ளது. ஆப்பிரிக்கா கண்டத்தின் பிற பகுதிகளில் இருந்து, சிறந்த வாழ்க்கையின் நம்பிக்கையில் படகுகளில் ...

மேலும்..

இந்திய மாணவர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் கொலைவெறி தாக்குதல் !..T

ஆஸ்திரேலியாவில் 23 வயது இந்திய மாணவர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீக்கியர்களுக்கு தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி காலிஸ்தான் அமைப்பினர் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் உள்ள இந்து கோயில்கள் மீது ...

மேலும்..

விஷ வாயு தாக்கி காதல் ஜோடி மரணம் – அதிர்ச்சி சம்பவம்!

திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதல் ஜோடி கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரும், சுதாராணி என்பவரும் பெங்களூருவில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இதனையடுத்து, வீட்டின் பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 10ம் ...

மேலும்..

ஹனிமூன் சென்ற இடத்தில் புதுமண தம்பதிகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு..T

ஹனிமூன் சென்ற இடத்தில் புதுமண தம்பதிகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிகழ்வு இந்தோனேசியாவில் நடந்துள்ளது. ஹனிமூன் சென்ற தம்பதிகள் பொதுவாக திருமணம் முடிந்த புதுமண தம்பதிகளாக இருந்தால் ஹனிமூன் என்ற பெயரில் பல இடங்களுக்கு சென்று இயற்கையை ரசித்து நேரத்தினை செலவிடுவதை நாம் அவதானித்திருப்போம். இதில் ...

மேலும்..

பிரான்சில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர்: கையில் ஆயுதத்துடன் தப்பியோட முயற்சிக்கும் வைரல் வீடியோ…T

பிரான்சில் குழந்தைகள் உட்பட 6 பேரை கத்தியால் குத்திய நபர் தப்பி ஓடுவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. குழந்தைகள் மீது கத்திக்குத்து தென்கிழக்கு பிரான்சில் உள்ள அன்னேசியில் இன்று (வியாழக்கிழமை) உள்ளூர் நேரப்படி காலை 9:45 மணியளவில் பூங்காவில் நடந்த கத்திக்குத்து ...

மேலும்..

கனடாவில் நாடு கடத்தப்படும் நிலையில் 700 இந்திய மாணவர்கள்..T

கனடாவில் நாடு கடத்தப்படும் நிலையில் 700 இந்திய மாணவர்களுக்கு ஆதரவாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஹவுஸ் ஆப்ஃ காமன்சில் குரல் கொடுத்து பேசியுள்ளார். கனடா எல்லை சேவைகள் நிறுவனம் (CBSA) சமீபத்தில் 700 இந்திய மாணவர்களுக்கு நாடு கடத்தல் அறிவிப்புகளை வெளியிட்டது. கல்வி ...

மேலும்..

15 வயது சிறுவனை துரத்தி சென்ற பிரித்தானிய பொலிஸார்:உயிரிழந்த சோகம்..T

பிரித்தானியாவில் பொலிஸார் துரத்தி சென்ற 15 வயது சிறுவன் ஆம்புலன்ஸ் வாகனம் மீது மோதி உயிரிழந்து இருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸாரால் துரத்தப்பட்ட சிறுவன் பிரித்தானியாவின் சால்ஃபோர்டில்(Salford) இ-பைக்கில் பயணம் செய்த 15 வயது சிறுவனை பொலிஸார் துரத்திய நிலையில், எதிர்பாராத ...

மேலும்..

கடைக்காரரை அடித்து பல லட்சத்தை கொள்ளையடித்து ஓடிய திருடர்கள்..(T)

கடைக்குள் புகுந்து கடைக்காரரை அடித்து மூகமூடி கொள்ளையடிர்கள் பல லட்சத்தைச் அள்ளிக் கொண்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல லட்சத்தை கொள்ளையடித்து ஓடிய திருடர்கள் பீகார் மாநிலம், அவுரங்காபாத் மாவட்டத்தில், கடந்த செவ்வாய்கிழமை மதியம், முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் ...

மேலும்..

170 கி.மீ. தூரம் மகளைப் பார்ப்பதற்காக 8 நாட்களாக பயணம் செய்த தாயால் நெகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.. -(T)

மகளைப் பார்ப்பதற்காக 8 நாட்களாக 170 கி.மீ. தூரம் பயணம் செய்த தாயால் நெகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மகளைப் பார்க்க 170 கி.மீ தூரம் பயணம் செய்த மூதாட்டி சமூகவலைத்தளங்களில் ஏதாவது ஒரு சம்பவம் வெளியாகி நம்மை மகிழ்ச்சியாக்கும், சில சம்பவங்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும். ஆனால், ...

மேலும்..

ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரியவர்களுக்கு நிரந்தரமாக வாழ்வதற்கான வழியை ஏற்படுத்துங்கள்: தமிழ் அகதியின் கோரிக்கை

ஆஸ்திரேலியா: தற்காலிக விசாக்களிலும் கடல்கடந்த தடுப்புகளிலும் உள்ள அகதிகளுக்கு நிரந்தர விசாக்களை கோரி தமிழ் அமைப்புகளும் அகதிகள் உரிமைகளுக்கான அமைப்பும் போராட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறது. இதில் பங்கேற்ற ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரசின் இயக்குநரும் முன்னாள் தமிழ் அகதியுமான நிமலாகரன் சின்னக்கிளி, தற்காலிகமாக உள்ள அகதிகளுக்கு நிரந்தர தீர்வைக் கோரியிருக்கிறார். அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் அகதிகள், ஆஸ்திரேலியாவின் படகு கொள்கை காரணமாக மலேசியா, இந்தோனேசியாவில் சிக்கியுள்ள அகதிகள் தொடர்பாகவும் இப்போராட்டத்தில் குரல் எழுப்பப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற தனது கடந்த காலத்தை பகிர்ந்த நிமலா, “கடந்த அக்டோபர் 2009யில் மலேசியாவிலிருந்து 253 தமிழர்களுடன் சிறிய படகில் ஆஸ்திரேலியாவை நோக்கி புறப்பட்டோம். ...

மேலும்..

வேளாங்கண்ணியிலிருந்து நியூசிலாந்துக்கு படகு மூலம் செல்ல முயன்ற இலங்கைத் தமிழ் அகதிகள் கைது

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில் இருந்து நியூசிலாந்துக்கு படகு மூலம் செல்ல முயன்றதாக 9 ஈழத்தமிழர்களை கியூ பிரிவு காவல்துறையினர் அண்மையில் கைது செய்திருக்கின்றனர். அவர்களிடமிருந்து 17 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு முகாம்களில் ...

மேலும்..

ஆஸ்திரேலியாவில் நிரந்தர பாதுகாப்புக் கோரி போராட்டம் நடத்திய அகதிகள்: இலங்கை, ஆப்கான் உள்ளிட்ட பல நாட்டு அகதிகள் பங்கேற்பு

ஆஸ்திரேலியாவில் நிரந்தர பாதுகாப்புக் கோரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட தஞ்சக்கோரிக்கையாளர்கள் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்கு எதிரே போராட்டம் நடத்தியிருக்கின்றனர். கடந்த மார்ச் 6ம் தேதி நடந்த இப்போராடத்தில் இலங்கைத் தமிழ் அகதிகள், ஆப்கானிஸ்தான், பிஜி, ஈராக், மலேசிய-இந்திய பின்னணிக் கொண்ட பல நாட்டு அகதிகள் ...

மேலும்..

வீரகட்டிய- அத்தனயால பகுதியில் பொலிஸாருக்கும் மக்கள் குழுவினருக்கும் இடையில் மோதல்

வீரகட்டிய, அத்தனயால பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 08 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது. பொலிஸார் அப்பகுதியில் வீதியில் சென்றவர்கள் மீது சந்தேகமடைந்து ...

மேலும்..