உலகச் செய்திகள்

ஆஸ்திரேலியா: கடல் கடந்த தடுப்புகளில் வைக்கப்பட்டுள்ள அகதிகளை வெளியேற்றுவதற்கான மசோதா

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிற்கான இடங்களாக செயல்படும் நவுரு, பப்பு நியூ கினியா தீவுகளில் உள்ள சுமார் 160 அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு மாற்றுவதற்கான சட்ட மசோதா ஒன்று ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன் மீதான வாக்கெடுப்பு வரும் மார்ச் 8ம் தேதி ...

மேலும்..

வெளிநாட்டு வாழ்கை பற்றிய ‘கனவுல வாழுறேனே’ பாடல் கத்தாரில் வெளியீடு

நூருல் ஹுதா உமர் வெளிநாட்டில் பணி செய்யும் மக்களின் வலிகளைச் சொல்லும் கனவுல வாழுறேனே தனியிசைப்பாடல் வெளியிட்டு விழா ஸ்கை தமிழ் வலையமைப்பின் ஏற்பாட்டில் கத்தார் வொண்டர் பேலஸ் ஹோட்டலில் ஸ்கை தமிழ் பணிப்பளார் ஜே.எம்.பாஸித் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 'கனவுல வாழுறேனே' ...

மேலும்..

மலேசியாவின் குடிவரவுத் தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ள ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள்

மலேசியாவுக்குள் ஆவணங்களின்றி நுழைந்த வெளிநாட்டினரை சேர்ந்த 1,179 குழந்தைகள் நாடெங்கும் உள்ள குடிவரவுத் தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய உள்துறை அமைச்சர் சைபுதீன் இஸ்மாயில் தெரிவித்திருக்கிறார். அவரின் கூற்றுப்படி, ஜனவரி 29 கணக்குப்படி குழந்தைகள் உள்பட மொத்தம் 15,845 ஆவணங்களற்ற வெளிநாட்டினர் ...

மேலும்..

ஆஸ்திரேலியாவுக்கு வெளியே தடுப்புத் தீவுகளில் வைக்கப்பட்டுள்ள அகதிகளை உடனடியாக வெளியேற்றுங்கள்: ஆஸ்திரேலியாவை வலியுறுத்தும் ஐ.நா.

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்புகள் செயல்படும் நவுரு, பப்பு நியூ கினியா தீவுகளில் அகதிகள் வைக்கப்பட்டுள்ள விவகாரத்தில் ஆஸ்திரேலிய அரசு ஐக்கிய நாடுகளின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. கடல் கடந்த தடுப்புகளில் வைக்கப்பட்டிருக்கும் 150க்கும் அதிகமான அகதிகளை அங்கிருந்து வெளியேற்றி ஆஸ்திரேலியாவுக்குள் அழைத்து வர ...

மேலும்..

இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் – அரங்கு 28

இலக்கியவெளி  நடத்தும் இணையவழிக்  கலந்துரையாடல் - அரங்கு 28   “அண்மைக்கால மொழிபெயர்ப்பு நூல்கள் சில… - உரையாடல்”   நாள்:         சனிக்கிழமை 04-03-2023 நேரம்:      இந்திய நேரம் -        மாலை 7.00 இலங்கை நேரம் -   மாலை 7.00 கனடா நேரம் -         காலை 8.30 இலண்டன் நேரம் - பிற்பகல் ...

மேலும்..

மனித உரிமைகள் குழுவின் 137ஆவது அமர்வு இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் 137ஆவது அமர்வு இன்று ஆரம்பமாகின்றது. இந்த அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவின் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் இலங்கை ...

மேலும்..

உக்ரைனின் வெற்றி இவர்கள் கைகளில் தான்… சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி

ரஷ்ய துருப்புகளை உக்ரைன் மண்ணில் இருந்து ஓடவிட வேண்டும் என்றால் மேற்கத்திய நாடுகள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றார் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இருபக்கமும் பெரும் இழப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த போரானது ...

மேலும்..

முன்னாள் அதிபரைக் கொல்வோம் : வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்த ஈரான் – பதற்றத்தில் அமெரிக்கா

நாங்கள் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைக் கொலை செய்யப் பார்க்கிறோம். இப்போது புதிய அதிநவீன ஏவுகணையை உருவாக்கியுள்ளோம் என ஈரானிய உயர்மட்ட அதிகாரியொருவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது. இதற்கிடையே ஈரான் இப்போது ...

மேலும்..

உலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளி பெயரை பரிந்துரைந்த ஜோ பைடன்!

உலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அதிகாரி அஜய் பங்காவின் பெயரை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) பரிந்துரை செய்து உள்ளார்.   உலக வங்கியின் தலைவராக தற்போது டேவிட் மல்பாஸ் பதவி வகித்து வருகிறார். இவர் தனது ...

மேலும்..

இந்தோனேசியாவில் நீர்மூழ்கி கப்பலை நிறுத்தியுள்ள இந்தியா!

தென் சீன கடல் பகுதி தொடர்பாக சீனாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் ஆசிய நாடுகளுக்கான ஒட்டுமொத்த ராஜ தந்திர ராணுவ நடவடிக்கையில் ஒரு பகுதியாக சீனாவுடன் மோதலில் ஈடுபட்டுள்ள இந்தோனேசியாவில், இந்தியா தனது நீர்மூழ்கி கப்பலை நிறுத்தியுள்ளது. மூன்று ஆயிரம் லிற்றர் ...

மேலும்..

ஐ நா கூட்டத்தில் சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் பெண்கள்!

ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா கைலாசா பெண் பிரதிநிதிகள் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் தேடப்படும் சந்தேகநபராக அறிவிகப்பட்ட சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி இந்துக்களுக்காக கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்தார். அதோடு அந் ...

மேலும்..

மகளின் எடைக்கு ஈடாக தங்கத்தை சீராக கொடுத்த தந்தை! இணையவாசிகளை வாய்பிளக்க வைத்த சம்பவம்

திருமணம் என்று வந்துவிட்டால், அங்கு சீர்வரிசை என்ற பெரும் செலவும் ஏற்பட்டுவிடுகின்றது. இதனாலே பெண்கள் திருமணத்தின் போது பல மனக்கஷ்டங்களை சந்திக்கின்றனர். இந்தியா போன்ற நாடுகளில் மாப்பிள்ளைக்கு சீர் கொடுத்தே பெண்ணையும் கொடுத்து வருகின்றனர். இதே சம்பவம் துபாயிலும் நடைபெற்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ...

மேலும்..

ரஷ்யா – உக்ரேன் யுத்தம் நடந்து வரும் நிலையில் திடீரென உக்ரைன் சென்றார் அமெரிக்க அதிபர் பைடன்…

.உக்ரைன் - ரஷ்யா போர் கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வரும் நிலையில் இன்று திடீர் பயணமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு சென்றுள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த ஜோ பைடனின் யாரும் எதிர்பாரத வகையில் உக்ரைன் ...

மேலும்..

துருக்கி – சிரியா நிலநடுக்கம் மீட்பு பணிகள் நிறைவு…

துருக்கி - சிரியா நிலநடுக்கம் மீட்பு பணிகள் நிறைவு.துருக்கியில் கடந்த 6-ம் திகதி அதிகாலை சிரியா நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு அதிபயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் ...

மேலும்..

ஜெர்மனியில் ஊழியர்களால் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து!

ஜெர்மனியில் விமான நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு வழங்கக் கோரி நேற்ரைய தினம் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2,300 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ஜெர்மனியில் விமான நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு வழங்கக் கோரி ...

மேலும்..