பாகிஸ்தானில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட இந்து பெண்!
பாகிஸ்தானில் நேற்றைய தினம் (29-12-2022) இந்து பெண் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த 40 வயது பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு, மார்பகம் துண்டிக்கப்பட்டதாக பாகிஸ்தானின் இந்து சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் செனட்டரான கிருஷ்ண குமாரி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ...
மேலும்..