உலகச் செய்திகள்

கனடாவில் ஆயுதக் கடத்தல் முயற்சி முறியடிப்பு

கனடாவில் ஆயுதக் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்களவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆயுதக் கடத்தல் விவகாரம் குறித்த விபரங்களை றொரன்டோ பொலிஸார் இன்றைய தினம் வெளியிட உள்ளனர்.   றொரன்டோ பொலிஸ் பிரதானி ஜேம்ஸ் ராமர் இந்த சம்பவம் குறித்த விபரங்களை ஊடகங்களில் வெளியிட ...

மேலும்..

கனடா மற்றும் ஆஸ்திரேலியாயை தொடர்ந்து நியூஸிலாந்து அதிரடி நடவடிக்கை!

Alphabet Inc இன் Google மற்றும் Meta Platforms Inc போன்ற பெரிய ஒன்லைன் டிஜிட்டல் நிறுவனங்கள், நியூசிலாந்து ஊடக நிறுவனங்களின் செய்பாடுகளுக்கும், உள்ளூர் செய்திகளுக்கும் பணம் செலுத்த வேண்டும் என்ற சட்டத்தை  நியூஸிலாந்து அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் உள்ள ...

மேலும்..

கனடாவில் லொட்டரியில் விழுந்த கோடிக்கணக்கான பணம் -உரிமையாளர் இன்றி தவம் கிடப்பு

கனடாவில் லொட்டரியில் $5 மில்லியன் பரிசு அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு விழுந்துள்ள நிலையில் இதுவரையில் எவரும் அதற்கு உரிமை கோரவில்லை என தெரியவந்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் ரிச்மண்டில் லொட்டோ 6/49 டிக்கெட்டுக்கு $5 மில்லியன் (ரூ.1,36,99,81,837.50) பரிசு விழுந்துள்ளது. ஆனால் அந்த பரிசு தொகை இதுவரை ...

மேலும்..

அவுஸ்திரேலியாவில் 90 வயது மூதாட்டியால் மரணமான இலங்கை மாணவன்!!

அவுஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த சிறுவனின் உயிரிழப்பிற்கு காரணமான 90 வயது மூதாட்டி மீது இதுவரை எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கல்வின் விஜிவீர (17) என்ற 12ஆம் ஆண்டு மாணவன் கடந்த வியாழக்கிழமை சாலையில் சென்ற போது 90 வயது மூதாட்டி ...

மேலும்..

கனடாவில் அடுத்த ஆண்டு முதல் திறந்த பணி அனுமதி – குடும்ப உறுப்பினர்களுக்கும் வேலைவாய்ப்பு

கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை போக்க கனடா ஒரு முக்கிய நடவடிக்கையாக அடுத்த ஆண்டு முதல் திறந்த பணி அனுமதி (OWP) வைத்திருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் வேலை அனுமதி தகுதி விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மற்ற வெளிநாட்டவர்களுடன் சேர்ந்து கனடாவில் பணிபுரியும் ...

மேலும்..

நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா புடினின் ஆயுள் காலம் – ரஷ்ய உளவாளி அதிர்ச்சித் தகவல்

உக்ரைன்-ரஷ்யா இடையே போர் தொடர்ந்து வரும் சூழலில், அவ்வப்போது ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினின் உடல்நிலை குறித்த தகவல்களும் வேகமாக பரவிவருகின்றன. கடந்த சில மாதங்களாக, புடினின் கண்பார்வை நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும், புடின் கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அல்லது அவர் ரத்தப் புற்றுநோயால் ...

மேலும்..

டுவிட்டரில் குவியும் விளம்பரங்கள்

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கிய நிலையில் தற்போது அந்நிறுவனத்திற்கு விளம்பரங்கள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியவுடன் போலி கணக்குகளை நீக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். அதேபோல் புளூடிக் கணக்கிற்கு கட்டணம் அறவிட்டார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ...

மேலும்..

எதிரி நாட்டு ரேடாரில் சிக்காமல் அணுகுண்டு வீசும் புதிய விமானம் – அமெரிக்கா ராணுவம் அதிரடி (காணொளி)

பி-21  பி-21 ரைடர் என்ற பெயரில் எந்த ரேடாரின் கண்களிலும் சிக்காமல் அணுகுண்டு வீசும் புதிய விமானம் ஒன்றை அமெரிக்கா ராணுவமான பெண்டகன் உருவாக்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக முன்னர் இருந்த விமானத்தை கட்டமைக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளன. இந்த விமானம் எந்த ரேடாரின் கண்ணுக்கும் ...

மேலும்..

மீண்டும் இஸ்ரேலில் அதிகரிக்கும் வன்முறைகள் மற்றும் தாக்குதல்கள்: ஐரோப்பிய ஒன்றியம் கவலை

இன்று அதிகாலை வான்வழியாக தெற்கு இஸ்ரேல் பகுதியில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹமாஸ் அமைப்புக்கு சொந்தமான நிலத்தடி சுரங்கப்பாதைகள் மற்றும் ஆயுத உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றை இலக்கு வைத்து இன்றைய தினம் அதிகாலை வான்வழியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை ...

மேலும்..

எண்ணெய் ஏற்றுமதி-உக்ரைன்க்கு ரஷ்யா பதிலடி

ரஷ்யாவின் மசகு எண்ணெய் ஏற்றுமதி வருமானத்தை குறைக்கும் வகையில் ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி விலைக்கு மேற்குலகம் புதியவிலை வரம்பை விதித்துள்ளதால் ரஷ்ய பொருளாதாரம் விரைவில் அழிந்துவிடுமென உக்ரைன் எதிர்வு கூறியுள்ளது. ஆயினும் தனது எண்ணெய் ஏற்றுமதிக்குரிய விலைக்கு உச்சவரம்பை விதிக்கும் நகர்வை ஏற்றுக்கொள்ள முடியாதென ரஷ்யா ...

மேலும்..

பதவி பயத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய ஜி ஜின்பிங்

சீனாவில் கொரோனா கடும் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் பெருமளவில் போராட்டம் நடத்திய நிலையில் அதிபர் ஜி ஜின்பிங்கின் பதவி பறிபோய்விடுமோ என்ற பயத்தில் ஏற்பட்ட மனமாற்றத்தால் பல நகரங்களில் கொரோனா  கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2019ல் ...

மேலும்..

யாழ் தமிழர்களுக்கு கனடாவில் நடந்த அவலம்..! மகன், மகளைத் தொடர்ந்து தாயும் பலி (படங்கள்)

கனடா - மார்க்கம் நகரில் நடந்த வீதி விபத்தில் படுகாயமடைந்த யாழ்ப்பாணத்து பெண் சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமடைந்தார். இந்த விபத்து ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு யாழ்ப்பாணத்து சகோதரர்கள் உயிரிழந்ததுடன், தாயார் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ...

மேலும்..

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3 நாள் அரசவை லண்டனில் ஆரம்பம்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது நாடாளுமன்றத்தின் எட்டாவது அமர்வு இன்று பகல் பிரித்தானிய தலைநகர் லண்டனில் ஆரம்பமாகியுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இந்த அமர்வுகள் இடம்பெறவுள்ளன. 3 நாள் அரசவை   தமிழீழத்தின் உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் வெளியுறவுக் கொள்கை ...

மேலும்..

வெடித்து சிதறி ஒடும் நெருப்பாறு – அவசர அவசரமாக ஓடும் மக்கள்; ஹவாயில் அடுத்து நடக்கப்போவது என்ன!

அமெரிக்காவில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிமலையான மவுனா லோவா எரிமலை, வெடித்து சிதறி, நெருப்பு குழம்புகளாக ஓடிக் கொண்டிருக்கிறது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த அனல் ஆற்றை காண ஏராளமானோர், எச்சரிக்கைகளையும் மீறி அங்கு குவிந்து கொண்டிருக்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ...

மேலும்..

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதரை குறிவைத்து துப்பாக்கி சூடு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தூதரக வளாகம் அருகே உள்ள கட்டிடத்தில் இருந்து மர்ம நபர் மேட்கொண்ட துப்பாக்கி தாக்குதலால் பாதுகாப்பு வீரர் ஒருவர் மரணித்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியதோடு . இந்த தாக்குதல் தொடர்பாக ...

மேலும்..