அதிபர் பதவிக்கு போட்டியிட நியமனம் செய்யப்பட்டாலும் கணவரின் நிழலில்தான் ஹிலரி இருக்க முடியும் என்பது போல அமெரிக்க நாளிதழ்களின் முன்பக்கத்தில் ஹிலரிக்கு பதிலாக பில் கிளிண்டனின் புகைப்படமே இடம்பெற்றுள்ளது வியப்பை ஏற்படுத்துகிறது. அமெரிக்க வரலாற்றில் ஒரு பெரிய அரசியல் கட்சியின் சார்பாக…
அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக பெண் அதிபர் வேட்பாளராக, ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் களமிறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பிலடெல்பியாவில் நடந்த ஜனநாயக கட்சியின் மாநாட்டில் பேசிய அதிபர் ஒபாமா, அமெரிக்க அதிபராகும் தகுதி மற்றவர்களை விட ஹிலாரி கிளிண்டனுக்கு அதிகமாக…
அமெரிக்க அதிபரின் மனைவி மிச்செல் ஒபாமா ஜனநாயக கட்சியின் மாநாட்டில் ஹிலாரி கிளின்டனை ஆதரித்து உணர்ச்சிப்பூர்வமான உரையை நிகழ்த்தினார். அந்த உரை இதோ… ”நன்றி, உங்களுக்குத் தெரியும் எட்டு வருடங்களுக்கு முன்னால் என் கணவர் ஏன் அதிபராக வேண்டும் என்று நான்…
உலகெங்கும் வாழும் இலங்கை தமிழ் மக்கள் தமது சொந்த நாட்டை, உற்றார் உறவினர்கள், செல்லப்பிராணிகளை தவிக்க விட்டு கையிற்கு எட்டியதை எடுத்துக் கொண்டு உயிரையும் கையில் பிடித்துக்கொண்டு நாட்டை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றோம். எமது அயராத உழைப்பினால்…
உண்மையான அமைதியைக் கொண்டுவர, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்துக்கு கனடா தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுக்கும் என்று கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தெரிவித்துள்ளார். “கனேடிய தமிழர்களுடன் உலகெங்கும் உள்ள தமிழ்ச் சமூகம் நினைவுகூரும், 1983…
ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான நிதி சேகரிப்புக்காக, கனடியத் தமிழர் பேரவையின் ஆதரவில், திருமதி நிரோதினி பரராஜசிங்கத்தின் நெறிப்படுத்தலில் நடத்தப்பட்ட ‘யக்ஞசேனி’ நாட்டிய நாடக நிகழ்ச்சி கடந்த ஜூலை 17ந் திகதி ஞாயிற்றக்கிழமை ரொறன்ரோவில் மிகச்சிறப்பாக நிறைவேறியது. இதன் மூலம்…
துருக்கியில் ஏற்பட்டுள்ள குழப்பநிலைமை காரணமாக சிரிய அகதிகளை கனடாவிற்கு அழைத்துவரும் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துருக்கியில் இராணுவத்தினரின் ஒரு தரப்பினர் அங்கு இராணுவப் புரட்சியை ஏற்படுத்த கடந்த வாரம் எடுத்திருந்த முயற்சி முறியடிக்கப்பட்டதை அடுத்து, அந்த முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை…
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான…