மரண அறிவித்தல்

திருமதி கந்தையா நாகம்மா

தோற்றம்: 13.01.1920   -   மறைவு: 13.06.2018

கோப்பாய் தெற்கு, கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கந்தையா நாகம்மா அவர்கள் 13.06.2018 புதன்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு தங்கம்மா அவர்களின் சிரேஸ்ட புதல்வியும் காலஞ்சென்ற ஆறுமுகம் கந்தையா அவர்களின் அன்பு மனைவியும் காலம் சென்றவர்களான முத்தையா (ஆசிரியர்), நவரத்தினம் (இலங்கை மின்சாரசபை), இராசம்மா மற்றும் திருஞான பூங்கோதை ஆகியோரின் அன்பு சகோதரியும்

அன்னார் அமரர் அம்பிகைபாகன் (தபாலதிபர்), தங்கமலர், அமரர் தங்கராஜா (பொறியியலாளர்), கனகலிங்கம், கலாநிதி மனோகரன், அமரர் செல்வநாயகம், அமரர் இராசமலர், தவமணி (கணக்காளர்), சுரேஷ் க.பிரேமச்சந்திரன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்), கலாநிதி சர்வேஸ்வரன் (கல்வி அமைச்சர், வடமாகாணம்) ஆகியோரின் அன்புத்தாயாரும்

பாக்கியம், அமரர் தியாகராஜா, சற்குணமலர், வசுமதி, சுசி, கமலநாதன், சிவராஜா, கோகிலகுமாரி, சுபாஷினி ஆகியோரின் அன்பு மாமியாரும்

சந்திரமோகன், சாந்தினி, முகுந்தினி, தியாகமலர், தியாகவேணி, தியாகரூபன், தியாகசொரூபன், தியாகவதனி, சுதர்ஷன், நிருஜா, ஆனந்த முருகன், குன்றக்குமரன், ஆரணி, பார்த்தசாரதி, செல்வனா, வேலவன், சந்திரன், நாகம்மா, தாரகா, மேனகா, சொரூபிகா, பவித்ரா, காண்டீபன், பிரியங்கா, அபர்னா, விக்னேஸ்வர், நிஷா, கீதப்பிரியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்

யதுபரன், சாத்விகா, நிவேதிதா, கஜன், அர்ச்சுனா, ராகுல், துளசி, ஹரிகரன், பூஜா, ஆர்த்தி, அஸ்வினி, ஓவியா, இனியா, இலக்கியா, நிவேதன், நிஷாதன், ஸ்ருதி, ஆகஷன், குறிஞ்சி, அரண், அவிரா, மியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (15.06.2018) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக பூதவுடல் செம்மணி இந்து மயாணத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

நிகழ்வுகள்
கிரியை
திகதி : 15.06.2018
இடம் : செம்மணி இந்து மயாணம்
தொடர்புகளுக்கு
க.சுரேஷ் பிரேமச்சந்திரன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)
தொலைபேசி : 021 223 0363
கைப்பேசி : 077 7362 481
கலாநிதி க. சர்வேஸ்வரன் (கல்வி அமைச்சர், வடமாகாணம்)
கைப்பேசி : 077 7184 410