மரண அறிவித்தல்

திருமதி மேரி ஞானமணி யோசவ்

தோற்றம்: 13 மே 1920   -   மறைவு: 10 பெப்ரவரி 2017

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மேரி ஞானமணி யோசவ் அவர்கள் 10-02-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மெல்கியோர் மரியாம்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும்,

காலஞ்சென்ற யோசவ்(இளைப்பாறிய ஆசிரியர்- மிருசுவில்) அவர்களின் அன்பு மனைவியும்,

மதுரம்(லண்டன்), ராணி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற அருட்சகோதரி சன்றா, தவராஜ்(லண்டன்), யோகா(லண்டன்), புவிராஜ்(பணிப்பாளர் நிதி அமைச்சு- கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செபஸ்ரியன்(லண்டன்), காலஞ்சென்ற விஜயசிங்கம், ரஜனி(லண்டன்), கிருஸ்தோப்பர்(லண்டன்), யசோ(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 13-02-2017 திங்கட்கிழமை அன்று யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை வீதி என்னும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு, மு.ப 10:00 மணியளவில் யாழ் புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித மரியன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : 13-02-2017 திங்கட்கிழமை
இடம் : யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை வீதி
நல்லடக்கம்
திகதி : 13-02-2017 திங்கட்கிழமை(மு.ப 10:00 மணியளவில்)
இடம் : புனித மரியன்னை பேராலயம்
தொடர்புகளுக்கு
புவி — இலங்கை
தொலைபேசி : +94777761131