மரண அறிவித்தல்
திரு சின்னத்தம்பி நடராஜா
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நடராஜா அவர்கள் 08-02-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், சோமசுந்தரம் உத்தமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நீலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
கிருபானந்தா(பிரான்ஸ்), கிருபாநிதி(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான கிருபாலினி, மாவீரர் ஜெயப்பிரகாஸ், மற்றும் ஜெயகாந்(கனடா), சுனித்திரா(முழங்காவில்), கிருஷ்ணாள்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சர்வேஸ்வரி, யோகநாதன், தாரணி, நகுலேஸ்வரன், ஜீவரெத்தினம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான வீரவாகு, சிவக்கொழுந்து, மற்றும் மாணிக்கம்(கனடா), கந்தசாமி(கொழும்பு), சுந்தரம்பிள்ளை(கனடா), இரத்தினசபாபதி(கொழும்பு), பரமேஸ்வரி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, அரியபுத்திரர், கந்தையா, கதிர்காமநாதன், இராசரெத்தினம், நவரெத்தினம், செல்வராணி, புஷ்பராணி மற்றும் ஞானசோதி, கமலாதேவி, நிர்மலா, செல்வரத்தினம், வேதநாயகிஅம்மாள், சுந்தரலிங்கம், தெய்வநாயகிஅம்மாள், வள்ளிநாயகிஅம்மாள், இராசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவணம்மா, இந்திராணி, சிவபாக்கியம், அன்னலெட்சுமி, பூலோகசிங்கம், பாக்கியலெட்சுமி, நேசமலர், காலஞ்சென்றவர்களான நடராசா, சுப்பிரமணியம், சிவபாலன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
நிலானி, நிலக்ஷன், தனுஷியா, செந்தூரன். சாகித்தியன், சாயகி, சித்தார்த்தன், டிசாந், நர்மதா, விதுஷன், நிவேதா, ஜீவிதா அகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்