மரண அறிவித்தல்

ஸ்ரீமதி பஞ்சாட்சர ஐயர் விஜயலட்சுமி அம்மா

தோற்றம்: 18.09.1925   -   மறைவு: 09.03.2018

இந்தியா மதுரையைப் பிறப்பிடமாகவும், யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம், கனடா, மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி பஞ்சாட்சர ஐயர் விஜயலட்சுமி அம்மா அவர்கள் 09-03-2018 வெள்ளிக்கிழமை அன்று சிலாபத்தில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஸ்ரீ கிருஷ்ணசாமி ஐயர் சுப்புலட்சுமி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்க ஐயர் பொன்னம்மா அம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சிவஸ்ரீ பஞ்சாட்சர ஐயர்(பிரதமகுரு- கலட்டி வரசித்தி விநாயகர் ஆலயம், புங்குடுதீவு 10ம் வட்டாரம் கிழக்கு) அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீமதி கருணாகடாட்சி அம்மா, சிவஸ்ரீ பாலசுப்ரமணியக்குருக்கள்(பிரதமகுரு- திருக்கேதீஸ்வரம்), ஸ்ரீமதி சறோஜா அம்மா(கனடா), ஸ்ரீமதி விமலாம்பிகை அம்மா(கொழும்பு), சிவஸ்ரீ கிருஸ்ணராஜக்குருக்கள்(ராஜன் ஐயா- பிரதமகுரு, ஸ்ரீ கணேச துர்க்கா ஆலயம்,Mississauga), சிவஸ்ரீ விஜயகுமாரக்குருக்கள்(ஐயாமணி ஐயா- பிரதமகுரு, ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம், Toronto) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சிவஸ்ரீ கணேசராஜக்குருக்கள்(பிரதமகுரு- கண்ணகை அம்மன் ஆலயம், புங்குடுதீவு 10ம் வட்டாரம் கிழக்கு) அவர்களின் சிறியதாயாரும்,

சிவஸ்ரீ தியாகராஜ ஐயர்(இளைப்பாறிய தொலைத்தொடர்பு திணைக்கள உத்தியோகத்தர்- சிலாபம்), காலஞ்சென்ற ஸ்ரீமதி ஜெகதாம்பிகை அம்மா(திருக்கேதீஸ்வரம்), காலஞ்சென்ற சிவஸ்ரீ பொன் பஞ்சாட்சரக்குருக்கள்(காரைநகர்- கனடா), சிவஸ்ரீ சபாநாதக்குருக்கள்(மட்டுவில்- வரசித்தி விநாயகர் ஆலயம், கனடா), ஸ்ரீமதி ஜானகி அம்மா(கனடா), ஸ்ரீமதி ஜெயந்தி அம்மா(கனடா), காலஞ்சென்ற நாகரெத்தின அம்மா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஸ்ரீமதி தேன்மொழி- வாமதேவக்குருக்கள்(நயினை நாகபூசணி அம்மன் ஆலயம்), சிவஸ்ரீ முருகானந்தக்குருக்கள்- கலைவாணி(பிரதமகுரு- கணபதீஸ்வரம் செல்வவிநாயகர் ஆலயம்(கனடா), பிரம்மஸ்ரீ வித்தியானந்தசர்மா- யசோதரா(சிலாபம்), சிவஸ்ரீ கருணானந்தக்குருக்கள்(கண்ணன் ஐயா- பிரதமகுரு, திருக்கேதீஸ்வரம்)- சிவதர்சினி, பிரம்மஸ்ரீ தயானந்தசர்மா- மதுநந்தினி(கனடா), பிரம்மஸ்ரீ ஜெயானந்தசர்மா- பஷ்யந்திகா, பிரம்மஸ்ரீ சுதாகரன் சர்மா(வண்ணத்தமிழ் வானொலி- கனடா)- அனுஷா(கனடா), சிவஸ்ரீ வாசுதேவக்குருக்கள்- சுதாரஞ்சனி(கனடா), பிரம்மஸ்ரீ தாரணன்சர்மா- ஸ்ரீரஞ்சனி(கனடா), பிரம்மஸ்ரீ ஸ்ரீகரன்சர்மா- வைஷ்ணவி(கனடா), பிரம்மஸ்ரீ ஸ்ரீகுமார்சர்மா- சங்கீதா(கொழும்பு), பிரம்மஸ்ரீ சிவசுதசர்மா- சௌம்யா(கனடா), பிரம்மஸ்ரீ ரஜீவ்கரசர்மா- ஆனந்ததர்சினி(கனடா), பிரம்மஸ்ரீ ரகுராம்சர்மா- சுபாசினி(கனடா), ரமணன்சர்மா(கனடா), பிரம்மஸ்ரீ கௌரிசங்கர்சர்மா(கனடா), பிரம்மஸ்ரீ வித்தியாசங்கர்சர்மா(கனடா), சிவஸ்ரீ ரவீந்திரகுருக்கள்(ரவி ஐயா- கண்ணகை அம்மன் ஆலயம், புங்குடுதீவு)- ரோகிணி அம்மா, ஸ்ரீமதி லலிதாம்பிகை(யாழ்ப்பானம்)- சிவசண்முகநாதன், ஸ்ரீமதி மீனலோஜனி- சண்நாமுகநாதசர்மா(கண்டி), பிரம்மஸ்ரீ பகீரதசர்மா- வசந்தி(இந்தியா), பிரம்மஸ்ரீ நடராஜசர்மா- உஷாதேவி(பிரான்ஸ்), சிவஸ்ரீ வாகீஸ்வரக்குருக்கள்(பிரதமகுரு- ஸ்ரீ சபரிமலை ஐயப்பன் ஆலயம், கனடா)- கிருஷ்ணப்பிரியா, பிரம்மஸ்ரீ கைலைவாசசர்மா- ராதா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கைலாசநாதசர்மா, கைலாசராஜ்குருக்கள், கைலாசவிஜய்குருக்கள், கைலாசபானுக்குருக்கள், சைதன்யா, ஜதுஷா, ஞானவாசினி, ஞானகல்யாண், ஞானகேதீஸ், வாரணன், வாசவன், அனன்யா, அர்ச்சனா, அபர்ணன், அஷ்வின், அபூர்வா, அபிராமி, நாதவர்ஷினி, ஜனார்தனசர்மா, சபரீஷசர்மா, மதுசுதசர்மா, ஸ்ரீசர்மா, ஹம்ஷவர்த்தனி, ஷாருகேசி, ஜெயந்திரன், ஜெயமீரா, தன்வந்திரன், அக்ஷயா, ஆத்மிகா, அஷ்வத் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

ஆயுஷ்யன், அபிஜித், லக்னா, லஜன், மேதா, மகதி, மானஷா, மேருகைலாஷ், ரஜதகைலாஷ், வேதகைலாஷ், சௌக்யா, ஸ்ரீநி ஆகியோரின் அன்புக் கொப்பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-03-2018 திங்கட்கிழமை அன்று மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்
கிரியை
திகதி : 12.03.2018
இடம் : திருக்கேதீஸ்வரத்தில்
தொடர்புகளுக்கு
பாலாக்குருக்கள்
கைப்பேசி : +94232050801
ஸ்ரீகுமார்சர்மா
கைப்பேசி : +94776193356
கண்ணன் குருக்கள்
கைப்பேசி : +94777039179
ஐயாமணி குருக்கள்
கைப்பேசி : +94779973723
ராசன் குருக்கள்
கைப்பேசி : +94779924422