பிறந்தநாள் வாழ்த்து

செல்வன். பத்மநாதன் மகிறன்

காரைதீவை வசிப்பிடமாக கொண்ட செல்வன். பத்மநாதன் மகிறன் இன்று (29.07.2018)ஞாயிற்றுக்கிழமை தனது 23வது பிறந்த தினத்தை குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடிக்கொண்டிருக்கிறார்.

செல்வன். பத்மநாதன் மகிறன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

செல்வன். மகிறன் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.