பிறந்தநாள் வாழ்த்து

செல்வி இராசையா டச்ஷிகா

கந்தையா வீதி காரைதீவு-08 வசிப்பிடமாகக் கொண்ட செல்வி இராசையா டச்ஷிகா அவர்கள் தனது 21ஆவது பிறந்த தினத்தை  (20/02/2018) செவ்வாய்கிழமை தனது வீட்டில் வெகு விமர்சையாகக் கொண்டாடினார்.

செல்வி இராசையா டச்ஷிகா அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று வாழ உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

செல்வி இராசையா டச்ஷிகா அவர்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி என் என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.