பிறந்தநாள் வாழ்த்து

 செல்வி நிருபா சுரேஷ்குமார்

யாழ்  கொடிகாமத்தை  வசிப்பிடமாக கொண்ட செல்வி நிருபா சுரேஷ்குமார்  அவர்கள் தனது  22ஆவது  பிறந்த தினத்தை இன்று (13/02/2018) செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் வெகு விமர்சையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்.

செல்வி நிருபா சுரேஷ்குமார் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று வாழ அப்பா, அம்மா,சகோதரர்கள் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

செல்வி நிருபா சுரேஷ்குமார் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி என் என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
நண்பர்கள்