பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் சுந்தரமனோகர் டோகிஷன்

தேசிகர் வீதி காரைதீவு 08ம் பிரிவைச் சேர்ந்த சுந்தரமனோகர் சிவகௌரி தம்பதிகளின் செல்வப் புதல்வன் செல்வன் சுந்தரமனோகர் டோகிஷன் அவர்கள் இன்று 01ம் திகதி தனது 4வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் குடும்பத்தாருடன் வெகு விமர்சையாகக் கொண்டாடியதோடு சர்வதேச சிறுவர் தினத்தையும் சிறப்பாகக் கொண்டாடினார்.

செல்வன் சுந்தரமனோகர் டோகிஷன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ அப்பப்பா அப்பம்மா, மாமா மாமிமார், பெரியப்பா பெரியம்மாமார் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

செல்வன் சுந்தரமனோகர் டோகிஷன் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.