கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் முன்னால் அமைதி போராட்டம்

கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் முன்னால் அமைதி போராட்டம்
நாட்டில் 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்திற்கு காரணமானவர்களை கைது செய்யுமாறு கோரி இன்று (25 ஆம் திகதி ) காலை கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக சிலர் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 9 ஆம் திகதி காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களென கைது செய்யப்பட்டுள்ள எம்.பிகளான சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலக்க உட்பட சந்தேகநபர்கள் கோட்டை நீதிமன்றத்திற்கு இன்று அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.