உரம் வந்தபின் இராஜினாமா செய்வதாக மஹிந்த அமரவீர அறிவிப்பு

இந்திய கடனுதவியின் கீழ் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட உரத்தை உத்தியோகபூர்வமாக பெற்றுக் கொண்டதன் பின்னர் தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக விவசாய துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதே நேரம், ஹரீன் பெர்ணான்டோ, மனுஷ நாணயக்கார, பந்துல குணவர்தன ஆகியோர் நேற்றைய தினமே தமது அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.

காவியன்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.