மாலைதீவுக்கு சென்றார் ஜனாதிபதி கோத்தபாய

இன்று அதிகாலை இராணுவ ஜெட் விமானத்தில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவும் அவரது பாரியாரும் மாலைதீவு தலைநகர் மாலேவுக்கு  சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


முன்னதாக இன்றைய தினம் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.