அமைதியைப் பேணுமாறு முப்படைகளின் பிரதானி கோரிக்கை

புதிய ஜனாதிபதி நியமிக்கப் படும் வரை நாட்டில் அமைதியைப் பேணுவதற்கு முப்படையினருக்கும், பொலிஸா ருக்கும் ஒத்துழைப்பு வழங்கு மாறு பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் ஷவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.