பல வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம்..
நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக பல வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுவரையில் எந்த பணி பகிஷ்கரிப்பிலும் கலந்து கொள்ளாத சிறுவர் வைத்தியசாலையும் பணிப்புறக்கணிப்புக்கு தயாராகி வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கருத்து வெளியிடும் போதே அவர் இக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
காவியன்
கருத்துக்களேதுமில்லை