QR குறியீடு பெற்றவர்களை மீண்டும் பதிவு செய்யுமாறு கோரிக்கை
கணனியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக பதிவு செய்த பெரும்பாலானவர்களை மீண்டும் பதிவு செய்யுமாறு எரிசக்தி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
இன்று 1919 என்ற இலக்கத்தினூடாக குறுஞ்செய்தி மூலம் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை