நுணாவில் ஐஓசி இன் சேவை நேரம் நீடிப்பு!
சாவகச்சேரி நுணாவில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையம் நாளை(17) முதல் காலை 6.00 மணி முதல் இரவு 10:00 மணி வரை திறந்திருக்கும் என எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் அறிவித்துள்ளார்.
வழமை போன்று க்யூ ஆர் கோட் அடிப்படையில் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றை இந்த நேரத்தினுள் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை