120,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் விரைவில் இலங்கைக்கு கிடைக்கும்..
120,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் காலங்களில் நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரான காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தினை இன்னும் 40 நாட்களுக்கு முழு கொள்ளளவுடன் இயங்க முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை